2 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரையில் அரசு சித்திரை பொருட்காட்சி
மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வருடந்தோறும் அரசு சித்திரை பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை…
மகளை குத்தி கொல்ல முயன்ற தந்தை கைது
மதுரை சோழவந்தான் அருகே காதலை கைவிட மறுத்த மகளை சராமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை கைது.மதுரை சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வடக்குதெருவை சேர்ந்தவர் முரளி விவசாய கூலி வேலை செய்துவரும் நிலையில் திருமணமாகி மனைவி, இருமகள்களுடன் வசித்து…
எடப்பாடி பழனிச்சாமிக்கு மாபெரும் வரவேற்பு
திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.தென்மாவட்டத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருகைதந்த. தமிழக எதிர்கட்சித்தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு. விருதுநகர் மாவட்ட எல்லையான விருதுநகர் சத்திரரெட்டியபட்டி…
கழிசடைகள் என்று விமர்சப்பதா?குருமூர்த்திக்கு வங்கி ஊழியர் சங்கம் கண்டனம்
வங்கி அதிகாரிகள், ஊழியர்களை கழிசடைகள் என்று விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் ந.ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 8ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு…
ஆச்சர்ய தகவல் -செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது உறுதி
பூமியின் துணை கிரகணமான நிலாவுக்கு அடுத்தபடியாக மனிதர்கள் செல்ல கூடிய கிரகமாக செவ்வாய் கிரகம் இருக்கிறது. அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் மனிதர்களின் இன்னொரு வீடாக இருக்க வாய்ப்புள்ள கிரகம் செவ்வாய் .செவ்வாய் கிரகத்தை இந்தியா ,சீனா மற்றும் அமெரிக்க விண்கலங்கள் தொடந்து ஆய்வு…
கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது இந்திய அரசு..
இந்தியா முழுவதும் கோதுமை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உக்ரைன்-ரஸ்யா போர் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.இந்தியாவில் இருந்து…
சிவகாசியில் ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறப்பு
சிவகாசியில் பாரம்பரியம் மிக்க ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது.அறுபது ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட தென் இந்தியாவின் சிறந்த அசைவ உணவகம் ஜூனியர் குப்பண்ணா சிவகாசியில் தனது கிளையினை துவங்கியுள்ளது . இந்த உணவக கிளையினை காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ்…
அடித்தே கொல்லப்பட்ட இலங்கை எம்பி – அதிர்ச்சி தகவல்
இலங்கை நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் எம்பி ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாக பிரதே பரிசோதனையில் தெரியவந்துள்ளது . இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு…
கவர்னர் ஆர்.என். ரவி டெல்லிக்கு திடீர் பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம் செல்கிறார்.நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்குபிறகு அவரது டெல்லிபயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது. இதில், பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக…
யார் தவறு செய்தாலும் தயங்காமல் நடவடிக்கை முதல்வர் உத்தரவு-அமைச்சர் மூர்த்தி பேட்டி
அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் முதல்வர் தயங்காமல் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டிதமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில் அரசு சார்பில் நலத்திட்ட…