இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானராம்நாத்கோவிந்தின் பதிவிகாலம் முடியவுள்ள தருவாயில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.பாஜக சார்பில் இஸ்லாமியர் நிறுத்தப்படலாம் என எதிப்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் வேட்பாளர் வெற்றிபெறுவது கடினம் என்றாலும் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு இது ஒரு துவக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வரும் 15ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அனைத்து மாநில எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் தீவிரமடைந்து உள்ளன.
அதே சமயம், பாஜவுக்கு நெருக்கடி தர, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியது அவசியம். காங்கிரசை பொறுத்த வரையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பொது வேட்பாளராக நிறுத்த விரும்புகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் களமிறங்கி உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை நடத்த வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,சோனியாகாந்தி உட்பட 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களுக்கு அவர் நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே அதிக வாய்ப்புகள் உள்லநிலையிலும் எதிக்கட்சிகள் போட்டி வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கின்றன.
- திரௌபதி முர்மு சென்னை வருகைபா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ந்தேதிகூட்டணி கட்சியினரை சந்திக்க சென்னை வருகிறார்.இந்திய ஜனாதிபதி தேர்தல் […]
- முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி…இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
- இன்று உலக கைக்குழுக்கல் தினம்இன்று உலக கைக்குழுக்கல் தினமாக கொண்டாடபபடுகிறது. புதிய நண்பரை சந்திக்கும் போது ,அல்லது நீண்டகாலத்திற்கு பின் […]
- சினிமாவைவிட்டு விலகும் அசாசுர நடிகர் நாசர்..கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக […]
- பல் துலக்காமல் முத்தம்- மனைவி கொலைகேரளாவில பல்துலக்காமல் முத்தம் கொடுத்த பிரச்சனை மனைவியை கணவர் கொலை செய்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.கேரள […]
- அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு..,
ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் […] - அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களுக்குத் தடை..!தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக […]
- மகாராஷ்டிராவில் நாளை முதல்வராகிறார் தேவேந்திரபட்னாவிஸ்மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 1) பா.ஜ.க.வின் […]
- அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் […]
- விண்வெளியில் ஒருகொடூரமான நரகம்- புதிய கிரகம் கண்டுபிடிப்புசூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்சோ பிளானட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் […]
- சமையல் குறிப்புகள்ராஜ்மா கிரேவி: தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு துண்டு, […]
- படித்ததில் பிடித்தது1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் […]
- பொது அறிவு வினா விடைகள்இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?சமுத்திரகுப்தன் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை வழங்கியவர் […]
- குறள் 236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.பொருள் (மு.வ): ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு […]
- அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது….காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவில் புனித யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.காஷ்மீரில் உள்ள அமர்நாத் […]