• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • நாளை கொட்டப்போகுது மழை..தமிழகத்தின் 8 மாவட்டங்களில்…

நாளை கொட்டப்போகுது மழை..தமிழகத்தின் 8 மாவட்டங்களில்…

பகலில் வெயில் வெளுத்துவாங்குகிறது மாலை 3 மணிக்கு மேல் மேகங்கள் கூடி மழை பெய்யத்துவங்குகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இது தான் நிலை. அவ்வப்போதும் பெய்யும் கோடை மழையால் குளிச்சி நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை…

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு – இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. நவீன்குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நுபுர் சர்மா ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.…

இந்தியாவிலே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கான மையம்

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் திருநங்கைகளுக்காக திறக்கப்பட்ட ஆய்வு மற்றும் ஆவண மையம்திறக்கப்பட்டுள்ளது. திரைப் படைப்புகளில் திருநங்கைகளின் பங்களிப்பை அதிக்கப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் திருநங்கைகளுக்கான முதல் நூலகம் சில ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை சின்ன சொக்கிகுளம்…

கனரா வங்கியில் வேலை… உடனடியாக விண்ணப்பிக்கவும்

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://canarabankcsis.in/ECA/ECAHome.aspxஎன்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வேலையின் பெயர் Concurrent Auditors. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 22 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.21000/- முதல் ரூ.35000/-வரை சம்பளம் கிடைக்கும் இத்தனை…

சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது – எடப்பாடிபழனிசாமி

அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி…

வேகமெடுக்கும் கொரோனா- முதலமைச்சர் ஆலோசனை

இந்தியாவில் கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 நாட்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா கடடுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. வட மாநிலங்களில் கொரோனா…

தமிழக அரசு அதிரடி உத்தரவு- சம்பளம் கிடையாது

அமைச்சர் தேர் இழுக்க எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தேர் இழுக்க எதிப்பு தெரிவித்து பாஜக வினர் கூச்சல்கன்னியாகுமரி குமாரகோயில் மிகபுகழ் பெற்ற அன்மீக தளமாகும். இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது. இவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.…

ஆற்காடு வீராசாமி குறித்த சர்ச்சை பேச்சு-வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்தார் என்று தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.கடந்த புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி கூறியதாக ஒரு தகவலை…

நித்யானந்தா சிலைகளுக்கு அபிஷேகம்- உண்மையில் என்னதான் பிரச்சனை?

கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா குறித்து பல்வேறுதகவல்கள் வந்த உள்ளன.சமீபத்திய அவரது புகைப்படங்களை பார்க்கும் போது அவருக்குஎதோ உடல் நலக்கோளாறு எனத்தெரிகிறது.அவர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும் எனவே அவரது சொத்துக்களுக்கு முக்கிய சீடர்களுக்குள் போட்டி நடப்பதாகவும் தகவல்கள் வந்தன.சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு…