• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை

ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை தரவுள்ளார்.ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில்…

சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தியாகராயநகர், பத்மநாபா தெருவில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கினர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள்…

பாஜகவின் 8 ஆண்டுகளில் 10 ஆட்சிக் கவிழ்ப்புகள்

பாஜகவின் 8 ஆண்டுகளா ஆட்சியில் 10 மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன என மத்திய பாஜக அரசு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.பாஜகவின் 8 ஆண்டுசாதனைகள் குறித்து தமிழக பாஜகவினர் ஊர் ஊராக கூட்டம் போட்டு பேசி வருகின்றனர். ஆனால் 8 ஆண்டுகளில் 10…

மோடி வருகைக்கு எதிர்ப்பு – இந்திய அளவில் வைரலாகும் பேனர்

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.பிரதமர் மோடிக்கு வட இந்தியாவில் ஆதரவு இருந்தாலும் தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக தெலுங்கானா,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் மோடி எதிர்ப்பு வலுவாகவே உள்ளது எனலாம்.…

அதிமுக தலைமை நிலையச் செயலாளராக மாறிய இபிஎஸ்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி..!அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.நடந்து முடிந்த அதிமுக…

ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி!

தமிழர்களின் பழமையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் இடங்களில் முக்கியமானது ஆதிச்சநல்லூர் . அங்கு நடந்த ஆய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்திருக்கிறது.ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இங்கு மண்தாழிகள் அதிக அளவில் கிடைத்துவருகின்றன.தூத்துக்குடி மாவட்டம்…

ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை!!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசு ஜூலை10ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம்…

நினைவுகளை கொலுத்த ஏது நெருப்பு ?

தண்டவாளத்தை போலதனிதனியாக இருப்பதேதேவலாம்!தோல்வியுற்ற காதல்பயிற்றுவிக்கிறது ,வெள்ளந்தி உள்ளத்தில்சாதியின் கள்ளத்தனத்தை,அவள் அள்ளித்த ,அன்பு பரிசை ,மதச்சாயத்தில் மூழ்கடித்தது .நான் தந்தநினைவு பொருட்களைகண்முன்கௌரவ தீயில்கொழுத்துகிறது. .பொசுக்குவதும் ,புதைப்பதும் ,உடலையும் ,உபயோகமற்ற பொருளையும்.ஒருகொருவர் ,அள்ளித்தந்த காதலையும் ,அன்பின் ஆரத்தழுவலில்அளவிட முடியாதஉணர்வுகளில்பூத்து குலுங்கியநினைவுகளை கொலுத்தஏது நெருப்பு ?எண்ணங்களை…

2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மனுஸ்ருதியை சட்டமாக அமுல்படுத்துவார்கள் – திருமாவளவன் பேச்சு

2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டமாக அமுல்படுத்துவார்கள் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சுமதுரை மாவட்டம் மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள்…

பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மாலை 6 மணிக்குவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து டிஎஸ்-இஓ என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்வெளியில் ஏவப்பட்டது.இந்தியாவில் தகவல் தொடர்பு,…