• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிய வகை பிஏ4 மற்றும் பிஏ5 வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்கொரோனா தொற்று 2 ஆண்டுகள் ஆனபின்பும் உலகை மிரட்டி வருகிறது. முதல் 2 அலைகளில்…

தி.மு.க அரசு மீது அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர்…

வீட்டை விட்டு அவசரமாக வெளியேறிய ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கடற்கரை வீடு உள்ள பகுதியில் தகவல் இன்றி விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஜோ பைடன் பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டார்.இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வாஷிங்டனுக்கு கிழக்கே சுமார் 200 கி.மீ…

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்

தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசு அளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி நடத்தினர்.எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகிலிருந்து தொடங்கிய இப்பேரணியில், மதிமுக…

இயற்கையை பாதுகாப்பது நாம் நம் பேரப்பிள்ளைகளுக்கு பட்டிருக்கும் கடன்

ஜூன் – 5-ஆம் நாள்-“உலக சுற்றுச்சூழல் தினம்”பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் ஜூன் 5-ஆம் நாள் “உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்படுகிறது.உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வருகிறது, ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும்…

மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கடைகள் சேதம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது – உணவகம், பழக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் சேதம்மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் அமைந்திருந்த சுமார் 70,…

10-12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில்…

காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது

மதுரை சுந்தரராஜபுரம் எல்.எல் ரோடு பகுதியை சேர்ந்தவர் சித்ராதேவி வயது இருபத்தி ஒன்பது. இவர் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவலின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது சித்ரா தேவியை அவரது…

வங்கி வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு..

வங்கி வேலை தேடுபவர்களுக்கு நல்லவாய்ப்பாக நாடு முழுவதும் 1544 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை IDBI வங்கி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய வங்கி ஜூலை மாதம் ஆன்லைன் தேர்வை நடத்த உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ…

ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி A.TAMILSELVAN சூற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அருப்புக்கோட்டை அருகே ஐசிஐசிஐ பவுன்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் – ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டி மற்றும் வெள்ளையாபுரம் ஆகிய…