• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • பாம்பை லாவகமாக பிடிக்கும் 4 வயது சிறுமி

பாம்பை லாவகமாக பிடிக்கும் 4 வயது சிறுமி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலோரை கிராமத்தில் 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா பாம்பை லாவகமாக பிடித்து புற்றுக்குள் விடும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறதுநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் உள்ளது ஆலோரைகிராமம். இப் பகுதியில் 6…

இந்திய கடலோர காவல்படையில் வேலை

கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியைச் செய்கிறது. இதில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 9ம்தேதி கடைசி நாள்…

முன்னாள் அமைச்சரை புரட்டி எடுத்த மனைவி

முன்னாள் மத்திய அமைச்சரும், இரண்டு முறை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தவர் பாரத் சிங் சோலாங்கி. தற்போது பதவியில் இல்லையென்றாலும் கட்சியில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இவர் இளம்பெண்ணுடன் அறையில் இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.…

மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள் – ஆர்எஸ்எஸ் தலைவர்

மசூதிகளில் சிவலிங்கத்தை தேடவேண்டாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “நாட்டில் சமீபமாக சில பிரசித்த பெற்ற முஸ்லிம் கோயில்கள் தொடர்பாக…

பிப்.24 துவங்கிய உக்ரைன் ரஷ்ய போர் 100 வது நாளை எட்டியது

கடந்த பிப்.24 ல் துவங்கிய உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 100வது நாளை எட்டியுள்ளது.நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்,…

கலைஞரின் 99-வது பிறந்தநாள் -முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அரசின் திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும்-முதல்வர் ஸ்டாலின்

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அரசுத்துறை வாரியாக ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர் அரசின் திட்டங்களை சிந்தாமல்,சிதறாமல் மக்களிடம் சேர்க்க வேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்காக துறை வாரியாக செயலாளர்கள், இணை செயலாளர்கள்…

பள்ளி விடுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழக அரசு அறிவித்துள்ள விடுதிகளுக்கான புதிய உணவுப்பட்டியலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே நடைமுறை படுத்த முடியும்; தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்…

நவம்பர் 26-ல் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு

டெல்லியில் கட்டப்பட்டுவரும் புதிய பாராளுமன்ற கட்டிடம் வரும் நவம்பர் 26 ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு…

இந்திய ரயில்வே துறையில் 5636 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேதுறையில் இதுவரை இல்லாத வகையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே 5636 அப்ரண்டீஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசு பணி என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த பணிக்கு இந்தமாதம் 30ம் தேதி வரை…