• Thu. Mar 28th, 2024

A.Tamilselvan

  • Home
  • இந்திய எல்லையில் ரோடு போடும் சீனா – வீடியோ

இந்திய எல்லையில் ரோடு போடும் சீனா – வீடியோ

இந்திய எல்லையான அருணாச்சல பிரதேசத்தின் அருகே சீனா ரோடு போடும் வீடியோ வெளியாகி உள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் சீன எல்லையோரம் உள்ள ஹடிகாரா – டெல்டா 6 பகுதியில் சீனப்படைகள் சாலை போடும் பணிகளில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.…

இபிஎஸ் தொடர்ந்த பொதுக்குழு வழக்கில் 30 அல்லது 1-ந்தேதி தீர்ப்பு?

இபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் வரும் 30ம் தேதி அல்லது 1ம் தேதி தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்எடப்பாடி பழனிசாமி தரப்பினர்கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து…

ஜெ.மரண அறிக்கை முதல்வரிடம் வந்தது- சிக்கப்போவது யார் யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை தமிழக முதல்வரிடம் ஒப்படைத்தது ஆறுமுகசாமி ஆணையம் .ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் 5 வருட கால விசாரணைக்கு பிறகுதனது இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தது.மேலும் 14 முறை…

ஓபிஎஸ் உடன் இணைந்தார் கே.பாக்கியராஜ்

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், கட்சி ஒன்றாக இணைந்து செயல்பட…

மோசடிவழக்கில் – 27 ஆண்டுகள் சிறை, ரூ.117 கோடி அபராதம்

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்த நிறுவன இயக்குனர்கள் இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 171 கோடி ரூபாய் அபராதம் .திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பாசி நிதி நிறுவனம் 58 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் 930…

விதிமீறிகட்டப்பட்ட இரட்டை கோபுரம் நாளை தகர்ப்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா இரட்டை கோபுரங்கள் நாளை தேதி வெடிவைத்து தகர்ப்பப்பட உள்ளன.நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. ஒரு டவரில் 32 தளங்களும் மற்றொரு டவரில் 29 டவர்களும்…

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசிக்கு ரெயில் சேவை

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது.மதுரையில் இருந்து செப்டம்பர் 22-ந் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்லும். மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி…

வலது மார்பகத்தில் 3 காயங்கள்- மாணவி தரப்பு அறிக்கை

கள்ளிக்குறிச்சி பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனையில் வலது மார்பகத்தில் 3 காயங்கள் இருப்பதாகமாணவி தரப்பு தகவல்கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு நேற்றுஜாமின் வழங்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை மாணவி பெற்றோர் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளனர். இந்நிலையில் முதல் மற்றும் 2 வது…

இந்தியாவுக்கே திரும்பி போங்கள்- அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது அமெரிக்கா பெண் இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் இந்திய பெண்களை ஆத்திரத்துடன் திட்டி…

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழகம் என்ற பெயரில் பட்டம் வழங்கிய 21 போலி நிறுவனங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.21 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், போலி என்றும், எந்தப் பட்டத்தையும் வழங்குவதற்கு நிறுவனங்களுக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளதுபோலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்டெல்லிவர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட்,…