வ.உ.சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை …
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு திருத்தங்கல்லில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருத்தங்கல்…
500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் – ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ500க்கு காஸ்சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராகுல்காந்தி பேச்சு.குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது..குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு…
ரயில்வே தேர்வுக்கு ஆந்திராவில் மையமா?அன்புமணிராமதாஸ் கண்டனம்
தமிழக மாணவர்களுக்கு ரயில்வேதேர்வு எழுத ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி 700 கிமீக்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையங்களை ஒதுக்குவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும் என்றும் அவர்…
புதுமண ஜோடிகளால் திணறியது திருத்தணி
இன்று திருமண முகூர்த்தம் என்பதால் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் திருமண ஜோடிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம், திருத்தணி முருகன் கோயில்களில் புதுமணி ஜோடிகள் கூட்டத்தால் திணறிப்போனது.அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோவிலில், முருகப்பெருமான்…
அப்பளம் கொடுக்காததால் கல்யாண பந்தியில் கலவரம் !!! வைரல் வீடியோ
கல்யாண வீட்டில் கலவரம் வர பல காரணங்கள் இருக்கும் கேரளாவில் கல்யாணப்பந்தியில் அப்பளம் கொடுக்காததால் கலவரம் வெடித்துள்ளது அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கேரளமாநிலம் ஆலப்புழாவில் முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்தது.…
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு – 20 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 2 அதிகாரிகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென…
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் – சபாநாயகர் பேட்டி
எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக்கும் என சபாநாயகர் அப்பாவு பேட்டிசுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லையில் அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து…
தொடர் மழையால் தக்காளி விலை உயர வாய்ப்பு
தொடர்ந்து பெய்து வரும்தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை துவங்கியதில் இருந்து தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. 14…
அம்பானிக்கு ஒரு நியாயம் .. ஏழைகளுக்கு ஒரு நியாயமா? வைரல் வீடியோ
தெலுங்கானாவில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது.2019 ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக நிர்மலாசீதாராமன் பதவியேற்றுக்கொண்டார். அன்று முதல் 2022 ஆம் ஆண்டு வரை முகேஷ் அம்பானி ,அதானி போன்ற பெரும் தொழிலதிபர்கள் வாங்கிய கடன் தொகை ரூ6,21,026 கோடிகள்…
இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து,…