• Thu. Apr 25th, 2024

ஜெயிலில் இனிமனைவியுடன் இருக்கலாம்

ByA.Tamilselvan

Sep 21, 2022

பஞ்சாப்பில் இருக்கும் சிறை கைதிகளுக்கு அம்மாநில அரசு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது மனைவியுடன் நேரத்தை க ழிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய அறையில் 2 மணிநேரம் கைதிகள் தங்கள் மனைவியுடன் தனிமையில் நேரத்தை கழிக்கலாம். ரவுடிகளுக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கும் இந்த சலுகை கிடையாது என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *