உலகத்திலேயே பெரிய வாய்… கின்னஸ் சாதனை !!! -வைரல்வீடியோ
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் உலகத்திலேயே யாரும் திறக்காத அளவுக்கு வாயை திறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.கின்னஸ் சாதனை செய்ய பல புதிய முயற்சிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தைச்சேர்ந்த ஐசக் ஜான்சன் என்ற இளைஞர் ஒரு வித்தியாசமான கின்னஸ்சாதனையை…
மருத்துவக் கலந்தாய்வில் புதிய நடைமுறை அறிமுகம்!!
மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் யு.ஜி தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள…
ராணி எலிசபெத் மரணத்தை கொண்டாடும் மக்கள்
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.உலக தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது மரணத்தை சிலர் கொண்டாடி வருகின்றனர். பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் அடையாளமான…
சசிகலாவுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தஞ்சை அருகே நடைபெற்ற விழாவில் சசிகலாவுடன் சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஓபிஎஸ்,சசிகலா இணைப்பு குறித்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் வைத்தியலிங்கத்தின் சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறதுதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில்…
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்…
அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை-ஸ்டாலின் பேச்சு!!
மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் இபிஎஸ் உடன் பேசுவதில்லை என பேசினார்.அமைச்சர் மூர்த்தி இல்லத்திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “இராண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் இபிஎஸ் திமுகவை…
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட்கோலி
தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் வீரர் விராட்கோலி ட்வீட் செய்துள்ளார்.விராட்கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” ஆசிய கோப்பை முழுவதும் நீங்கள் கொடுத்த அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி . நாங்கள் எங்களை மேம்படுத்தி இன்னும்…
ராணி எலிசபெத் பற்றிய நினைவுகளை பகிர்ந்த நடிகர் கமல்!
ராணி எலிசபெத்துடனான தனது நினைவுகளை நடிகர் கமல் பகிர்ந்துள்ளார். மறைந்த பிரட்டன் ராணி எலிசபெத் உடனான தனது நினைவுகளை நடிகர் கமல் டிவிட்டில் வெளியிட்டுள்ளார். “25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.…
ஓ.பி.எஸ் தரப்புக்கு அ.தி.மு.க. அலுவலகம் செல்ல அனுமதி மறுப்பு
அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல ஓபிஎஸ் தரப்புக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்த நிலையில், நீதிபதிகள்…
மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
தெலுங்கானாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூட்டு அதிரடி படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் தெலுங்கானா மாநிலம் குர்னபள்ளி -…