திமுக எம்எல் ஏக்கள் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்பார்கள் – உதயகுமார்
திமுக எம்எல் ஏக்கள் கூட தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என்று சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு48 ஆண்டுகால கடின உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். இது…
நூலிழையில் உயிர் தப்பிய பெண்—அதிர்ச்சி வீடியோ
உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரத்தில்…
கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்த நாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம்…
தமிழக அரசு கடனை அடைக்க பணம் அனுப்பிய நபர்
தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியிலிருந்து பணம் அனுப்பிய தமிழர். திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். அங்கு அவர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். அவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம்…
இன்று முதல் நம் வாட்ஸ்அப்,பேஸ்புக், ட்டுவிட்டர் கண்காணிக்கப்படுகிறது
கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்ட்டுள்ளது. இதன் மூலம் நம் வாட்ஸ் அப்,பேஸ்புக்,ட்விட்டர் இன்று முதல் கண்காணிக்கபடுகிறது.சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி கலவரத்தை தூண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகதமிழக…
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி வருமா?
இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது.இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் திகழ்ந்து வருகிறது. இங்கு உள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி எழுமலையான்கோவிலில் தரிசனம் செய்தார்.அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் திருப்பதி சென்றார்.. இதையடுத்து நேற்று மாலை திருப்பதி வராஹசாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருமலைக்கு சென்ற அவருக்கு…
மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை – சீமான்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ..மோடியை எதிர்க்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை என்றார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது…: முதல் அமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அவர்…
சூரியனை பக்கத்தில் இருந்து பார்த்தால் எப்படியிருக்கும்?
சூரியனை மிகஅருகில் எடுக்கப்பட்ட படத்தைஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தொலைநோக்கிதான் டேனியல் கே இன்னோய் . அந்த தொலை நோக்கி எடுத்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஆச்சரியகாரமாக தோற்றமளிக்கும் இந்த படம் 82,500…
குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் உள்ள…