யூடியூப் பிரபலங்கள் நான்கு பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேர் கைது… ஸ்ரீவில்லிபுத்தூரில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதாக கூறி, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேரை ஸ்ரீவில்லிபுத்தூர்…
நகராட்சி அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி, கண்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி வரவேற்புரை ஆற்றினார். நகர மன்ற…
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணியானது திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சன்னதியில் இருந்து நான்கு ரத வீதிகளிலும் சென்று முடிவு பெற்றது. பேரணியினை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி…
வீட்டின் பீரோ லாக்கரை உடைத்து தங்க நகை திருட்டு
வாதியானவர் கடந்த 16.08.24ம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு, அவரது வீட்டையும், பீரோ லாக்கரையும் பூட்டிவிட்டு, பீரோ லாக்கர் சாவியை மட்டும் வாதி வைத்துக் கொண்டு, வீட்டுச் சாவியை பக்கத்தில் உள்ள அவரது உறவினரான சத்தியமூர்த்தி மனைவி குமாரி என்பவரிடம்…
மின்தடை அறிவிப்பு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை அறிவிப்பு திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால், மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் 25.01.2025 தேதியன்று…
மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பாக, மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை 140 ஐ, திரும்பப் பெற வேண்டும். சாலை பணியாளர்கள் 41 மாத கால பணி…
பழனி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 அன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பயணிகளின் வசதிக்கு மதுரை – பழனி இடையே பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…
ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் புரோக்கர்கள் ஊடுருவலை தடுக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயன்படுத்தத் திட்டம் பண்டிகை காலங்களில் வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுகின்றன. பல இடங்களில் புரோக்கர்கள் அதிக…
காங்கிரஸ் கட்சியின் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தொகுதி அளவில் இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 20.01.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா லாட்ஜ்-ல் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமையில் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர்…
மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள்- ராணிஶ்ரீகுமார்
நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஶ்ரீகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் நகர செயலாளர் அய்யாவுப்பாண்டியன் நகர துனை செயலாளர்கள் முத்துராமலிங்ககுமார் மோகன்ராஜ நகர பொருளாளர் பாலமுருகன் மாவட்ட தொழிலாளரணி துனை…







