• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க உண்ணாவிரதம் – எம்பி, எம்எல்ஏ பேச்சு வார்த்தை..,

சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க உண்ணாவிரதம் – எம்பி, எம்எல்ஏ பேச்சு வார்த்தை..,

கிள்ளியூர் தொகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடைபெற இருந்த உண்ணாவிரதம் எம்பி, எம்எல்ஏ பேச்சுவார்த்தை,நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக சிற்றாறு பட்டணம் கால்வாயில் திறந்து விடாத காரணத்தால் கடைவரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும்…

விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது – மீனவ கிராமத்து மக்களின் போராட்டம்..,

குமரி சின்னமுட்டம் மீனவ கிராமத்தில், விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது என்ற சின்னமுட்டம் மீனவ கிராமத்து மக்களின் போராட்டம். கடந்த 17_நாட்களாக, புனித தோமையர் ஆலைய முற்றத்தில் போராட்டம் தொடரும் நிலையில். புதிதாக கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் நேற்று…

காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் – எம்.பி.விஜய்வசந்த் துவக்கி வைத்தார்…

சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, விஜய்வசந்த் எம். பி பாராட்டு

இந்தியாவின் விண்வெளி ஆதிக்கத்தை உறுதி செய்யும் வகையில் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் நிலாவில் கால் பதிந்துள்ளது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நாள். அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்திய விண்வெளி சாதனைகளை நிகழ்த்தி வரும் ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.…

கலைஞர் நூற்றாண்டு விழா..! நாஞ்சில் சம்பத்தின் பேச்சு..,

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவிற்கு மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன்…

சிறப்பு பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா…

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்து கோவில்களில் மிகுந்த சிறப்பு பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் இதே…

சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் காவல்துறை, காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (22.08.2022) நடைபெற்றது. வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் வழக்கில் துரிதமாக…

8.05 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டநவீன கழிப்பிட கட்டிடம்…

புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தியின் நாடாளுமன்ற நிதி 8.05 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டநவீன கழிப்பிட கட்டிடங்களை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மணக்குடி ஊராட்சி கீழமணக்குடி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர் பயன்படுத்த…

இன்று சுதந்திர போராட்ட வீரரும், பொதுவுடமை சிற்பியுமான தோழர் ஜீவானந்தம் 117வது பிறந்தநாள்..,

குமரி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும் பொதுவுடமை சிற்பியுமான தோழர் ஜீவானந்தம் 117வது பிறந்தநாள் இன்று மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர்விஜய்…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட்…

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் ஒன்றிய அரசின் செயலை விட ஒரு படி மேலே போய், தனக்கு அதிகாரம் இருந்தால் நீட்டே இல்லாமல் செய்வேன் என்கிற ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார பேச்சுக்கும், நீட் தேர்வுக்கும் எதிராக தி. மு.…