• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • சாலையோர பள்ளத்தில் சரிந்த அரசு பேருந்து – ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

சாலையோர பள்ளத்தில் சரிந்த அரசு பேருந்து – ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டி எனும் இடத்தில் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஈச்சம்பட்டியில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க முயன்ற போது சாலையோரம் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்டு வரும் பள்ளத்தில் திடீரென சரிந்தது.…

தேர்தலில் என் வெற்றிக்கான வியூகங்களை மக்கள் தான் அமைத்துள்ளனர் என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் – அமமுக பொதுச் செயலாளரும் தேனி பாராளுமன்ற வேட்பாளருமான டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு…

ஏமாற்றினால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.., உசிலம்பட்டியில் கராராக பேசிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவை ஏமாற்றி விட்டீர்கள், மறுபடியும் ஏமாற்றுவீர்களா, மறுபடியும் ஏமாற்றினால் நீங்கள் தான் ஏமார்ந்து போவீர்கள் என அமைச்சர் உதயநிதி உசிலம்பட்டியில் பேசிய பேச்சு முகம் சுளிக்க வைத்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேனி மக்களவைத் தொகுதி திமுக…

விடியல் அரசு-னா அப்படித்தான்; மின்சாரத்தை திருடினா யார் கேட்பா? இவர்களை எல்லாம் கேட்க முடியுமா என்று புலம்பி தள்ளினர் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று இரவு 8 மணியளவில் தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்., இந்த பிரச்சாரத்திற்காக உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கொடி தோரணம் கட்டி…

புளிய மரத்தில் மோதி இருவர் பலி

மதுரை செல்லூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஸ்ரீதர், தீனேஷ்., ஸ்ரீதர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்று வருகிறார்., இதே போன்று தினேஷ் தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்., ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரும் திருமங்கலம்…

தேர்தல் விதி முறைகளை மீறி திமுக-வினர் உயரமான கொடி கம்பம் ஊன்றி இடையூறு-பொதுமக்கள் வேதனை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகையை முன்னிட்டு உசிலம்பட்டியில் தேர்தல் விதி முறைகளை மீறி திமுக வினர் உயரமான கொடி கம்பங்களை ஊன்றி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் வேதனை தெவிக்கின்றனர். நாடுமுழுவதும் 7 கட்டங்களாக தேர்தல்…

திமுகவை கண்டு ஓபிஎஸ்-ம்,டிடிவி தினகரனும் பயப்படுகிறார்கள்-தங்கம் தமிழ்ச்செல்வன் பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தேனி பாராளுமன்ற தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி, தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேனி திமுக வேட்பாளர்…

உதயநிதி வருகை – ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் ஆலோசனை கூட்டம்

வருகிற 23.3.2024 அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், அவரை சிறப்பாக வரவேற்பது சம்மந்தமாக…

உசிலம்பட்டியில் வரும் 23ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை – திமுக நிர்வாகிகள் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள சூழலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாலை மார்க்கமாக அன்று மாலை உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற…

உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

மாநில அரசும் நம்மை வஞ்சிக்கிறது, மத்திய அரசும் நம்மை புறக்கணிக்கிறது., அதிமுக-வின் உரிமை குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற உரிமை முழக்கத்திற்காக வெற்றி பெற வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் பேச்சு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான…