சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம்..,
புதுக்கோட்டை எழில் நகர் தாஜ்ஹாலில் காலநிலை நீதி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை ரோஸ் ஆர்.எல்.ஹச்.பி டி.டி.எச் மற்றும் சூழலியல் உரிமைக்கான இளையோர் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ரோஸ் தொண்டு…
புதுக்கோட்டையில் 2நாட்களாக உலக மகளிர் தின கொண்டாட்டம்..,
புதுக்கோட்டையில் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சிலை அமைந்திருக்கும் வளாகத்தில் திலகவதியார் திருவருள் ஆதீனத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. திலகவதியார் திருவருள் ஆதீன சன்னிதானம் தவத்திரு சந்திர சேகர தயானந்த சுவாமிகள் ஆசியுடன் தொடங்கிய…
புதுக்கோட்டை கல்லூரி மாணவியர் நடத்திய கிராமிய நடனம்..,
புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்று வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் கல்வியில்…
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா..,
புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr K H சலீம் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஹார்மோன் கிளினிக் சிறப்பு…
மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைசியாக தேங்காய் உடைத்த சிவ.வீ.மெய்யநாதன்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள கல்லாலங்குடியில் கடந்த வாரம் குடமுழுக்கு செய்யப்பட்ட கோவில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் ஆகும். அப்பகுதியில் உள்ள மக்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் இக்கோவில் மிகவும் பழுதடைந்து சிதறலடைந்து கிடந்த நிலையில் கிராம மக்கள்…
“இன்னும் ஒரே மாதத்தில் அனைவருக்கும் வளமான வாழ்வு இருக்கிறது”-சி.விஜயபாஸ்கர் பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி விராலிமலை கிழக்கு, வடக்கு மற்றும் குன்றாண்டார்கோவில் மேற்கு கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கூட்டணிக் கட்சியினர் சுமார் 5000க்கும் மேற்பட்டோர்…
சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் சாதனைப் பெண்ணுக்கு பாராட்டு..,
புதுக்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்புகள் குறித்தும் சாலைகள் எந்த ஒரு இடத்திலும் எந்த சிறு விபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தச் சங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் சாலை பாதுகாப்புக்காக…
ஆலங்குடி அரசு கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா..,
ஆலங்குடி அரசு கலைக் கல்லூரி ஆலங்குடியை அடுத்துள்ள கீழாத்தூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் தெய்வமலர் அவர்கள் பெண் யார் என்ற தலைப்பில்…
உலக மகளிர் தின கொண்டாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் என்று அறிவித்துக் கொண்டாடப்பட்டாலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் விழா கொண்டாட்டம் நடத்தும் பலரும் அதை மையப்படுத்தி ஒரு…
அரிமளத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரிமளத்தில் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரிமளம் கே வீரம்மாள் ஏஜென்சிஸ் பாரத் பெட்ரோலியம்…



