• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதன்

  • Home
  • முன்னாள் அமைச்சர் தலைமையில் அள்ள அள்ள மணல் கொள்ளை!

முன்னாள் அமைச்சர் தலைமையில் அள்ள அள்ள மணல் கொள்ளை!

ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் கொள்ளை லாபத்தில் மணல் கொள்ளை முன்னாள் அமைச்சர் தலைமையில் படுஜோராக நடைபெற்று வருகிறது. வேலூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சுற்றுலா பகுதிகள் ஆற்று மணல் விற்பனை தமிழக அரசாங்கம் மூலம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசால்…

பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கபசுரக் குடிநீர்

வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையரின் பரிந்துரையின் பேரிலும் மாநகராட்சி சார்பில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மக்களுக்கும் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்,…

வேலூரில் மக்கும் மக்காத குப்பைகள் சேகரிப்பு!

வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான 60 வார்டுகளில், மக்கும் மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன! சேகரிக்கப்படும் அனைத்துவிதமான குப்பைகளில் உரத்திற்கு தேவையான குப்பைகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ள குப்பைகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைக்கு அனுப்பப் படுகிறது! அப்பணிகளை, சுகாதார அலுவலர்…

இந்து மக்கள் கட்சி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழா

ராணிப்பேட்டை அடுத்த ஆம்பூர் நகர இந்து மக்கள் கட்சி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய இளைஞர் தினம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விவேகானந்தர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாற்கு…

மக்கள் குறைகளை கேட்டறிந்த வேலூர் மாநகராட்சி ஆணையாளர்

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் வார்டு 16 காகிதப்பட்டறை முத்து நகர் பகுதியில் ஆணையாளர் ஆய்வு செய்தார்.அங்குள்ள பொதுமக்கள் பெரிய பள்ளமாக இருப்பதால் மழை நீர் தேங்கி உள்ளது இதனால் பல நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட உள்ளன என்று ஆணையரிடம்…

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நேரில் ஆய்வு செய்தார் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கௌண்டன்ய மகாநதி ஆறு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதை நீர்ப்பாசனம்,சட்டமன்றம்,கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல்…

கோவையில் திமுகவில் இணைந்த தொழிற்சங்கத்தினர்!

கோவை மாவட்டம், ,ரங்கசமுத்திரம் கலாசு தொழிற்சங்கத்தினர் அதிமுகவில் இருந்து விலகி தொழிலாளர் முன்னேற்றம் வஞ்சியபுரம் கிளைபிரிவு, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்திரமோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சேது,…

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் பரிந்துரையில் இரண்டாம் மண்டலம் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்கும் விடுதிகளை ஆய்வு…

ஊரடங்கை மீறிய கடைகள்; அபராதம் விதித்த ஆட்சியர்!

தமிழகத்தில் கொடிய நோயான கொரோனாவின் மூன்றாம் அலை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் ஆணைப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது! ஊரடங்கு என்று தெரிந்தும் மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டில் இயங்கி வரும்…

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் சுமார் 30 பேர் திடீர் என்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் டிஐஜி 17 பேர் பதவி உயர்வு பெற்று உள்ளனர். இந்த உத்தரவுகளை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார். அதன்படி வேலூர் சரக டிஐஜி…