• Mon. Apr 29th, 2024

மதன்

  • Home
  • அரசின் உத்தரவை மதிக்காத வேலூர் மாவட்ட மாநகராட்சி அதிகாரிகள்

அரசின் உத்தரவை மதிக்காத வேலூர் மாவட்ட மாநகராட்சி அதிகாரிகள்

தமிழக அரசு முதல்வரின் உத்தரவை மதிக்காத வேலூர் மாவட்ட மாநகராட்சி அதிகாரிகள்? வேலூர் மாவட்ட உட்பட்ட மாநகராட்சிக்கு 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகள் உள்ள நான்காம் மண்டலம் உட்பட்ட வார்டுகளில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது. தமிழக அரசாங்கம்…

பணி ஆட்களை ஏற்றி சென்ற வேன் டயர் வெடித்து விபத்து

தொழிற்சாலைக்கு பணி ஆட்களை ஏற்றி சென்ற வேன் விபத்துக்குள்ளானது.இந்த வேனில் பயணித்த 14 பேர் படுகாயத்துடன் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் KMR காலணி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு பணி ஆட்களை ஏற்றி…

வழிப்போக்கர்கள், உணவு இல்லாதாவர்கள் 5000 போருக்கு அன்னதானம்

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீ சிவஹரி பாலன் பக்த சபை சார்பில் சுமார் 5000 பேருக்கு வழிப்போக்கர்களுக்கும் மற்றும் உணவு இல்லாதவர்களுக்கும் இலவசமாக உணவு சபரிமலை ஐய்யப்பன் ஆசிர்வாதத்துடன் இன்று வேலூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

கொரோனா பிடியிலிருந்து நீங்க மக்கள் ஒத்துழைப்பு தர வலியுறுத்தல்…..

கொடிய நோயில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முறைகளில் அறிவிப்பு கொடுத்து வந்துள்ளனர். வேலூர் மாவட்டம் தனியார் மருத்துவமனை அருகாமையில் உள்ள போக்குவரத்து காவல்துறையின் மூலம் போக்குவரத்து பயணிக்கும் பொதுமக்கள்…

கொரோனா பரவல் காரணமாக கிருமிநாசினிகள் தெளிப்பு-மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கொடிய நோயான கொரோனா மூன்றாம் கட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும் மாநகராட்சியின் பரிந்துரையின் பேரில் காந்தி ரோடு பாபி ராவ் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் மாநகராட்சி…

வேலூரில் கொடி கட்டி பறக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தல்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மூன்று மாவட்டங்களும் ஆந்திரா மாநிலம் ஒட்டி உள்ளது தமிழக அரசால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. மேலும் சர்க்கரை பருப்பு மற்ற அத்தியாவசிய பொருட்களும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.…

கலவை அருகே 1.7395 லிட்டர் எரிசாரயத்தை மதுவிலக்குப் போலீஸார் பறிமுதல்

கலவை அருகே செய்யாத்து வண்ணத்தில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1கோடி மதிப்புள்ள சுமார் 1.7395 லிட்டர் எரிசாரயத்தை மதுவிலக்குப் போலீஸார் பறிமுதல் செய்து தீவைத்து அழித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த செய்யாத்து வண்ணம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

அணைக்கட்டு அருகே கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை

அணைக்கட்டு அருகே கடிதம் எழுதி வைத்து கருங்கல்லை கயிற்றால் காலில் கட்டிகொண்டு கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைப்பு .கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரனை. அணைக்கட்டு தாலுக ஒடுகத்தூர் அடுத்த பாலப்பாடி கிராமத்தில் பி.…

கொடிய நோயில் இருந்து மக்களை மீட்க விழிப்புணர்வு பிரச்சாரம்!

கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர், வேலூர் பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்! மேலும்…

கர்ப்பிணியிடம் அரசு டாக்டர் வசூல் வேட்டை: பணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்ட கலெக்டர்!

‘கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்’ என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு…