கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை காணொளி வாயிலாக திறந்து வைத்த பிரதமர்..,
காரைக்காலில் உள்ள மத்திய அரசின் என்.ஐ.டி கல்லூரியில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புயல் உள்ளிட்ட மிகப்பெரிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட கல்லூரி கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை பாரத பிரதமர் நரேந்திர மோடி…
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் மாநாடு துவக்க விழா..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் மாநாடு துவக்க விழாவில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ…
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வழங்கிய ஜி.என்.எஸ் ராஜசேகரன்..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் பாரதப் பிரதமரின் உஜ்வாலா யோஜனா 3.0 திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் சுமார் 50 பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வழங்கினார். திருநள்ளாறு தொகுதியில் 2.0…
புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்..,
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாளை காரைக்காலில் அஇஅதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். புதிய பேருந்து நிலையம் அருகில் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி…
திருநள்ளாறு நளத்தீர்த்தத்தில் ஆடைகளை விடுவது அவமரியாதை செய்யும் செயல்..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை…
சனிப்பெயர்ச்சி ஒட்டி திருநள்ளாறு நளத்தீர்த்தத்தில் கங்கா ஆரத்தி..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை…
திறந்து கிடந்த சாலவத்தில் தவறி விழுந்த பசுமாடு! மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,
காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி சார்பில் குப்பை மற்றும் சாலவங்களை சரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனம் தொடர்ந்து குப்பைகளை சரியாக சுத்தம் செய்யாமலும் சாலங்களை தூர்வாருதல் மற்றும் தூர்வாரிய சலவை மூடாமலும் இருந்து வருகிறது. இது…
காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது..,
இதேபோல் காசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் மோகன், சின்னையன் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த 11ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்…
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆய்வு..,
தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரப்புரை மேற்கொள்ள உள்ள இடத்தை…
அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்கால் வருகை..,
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இது குறித்து புதுச்சேரி மாநில…





