கருப்புக்கொடி ஏற்றி ஊழியபத்து கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..,
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஊழியபத்து பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம். இதனை அடுத்து இன்று ஊழியபத்து மக்கள் ஊர் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது…
அதேகொம் பின்னகம் தேசிய பெண்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மகளிர் தின விழா..,
பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னகம் புதுச்சேரி இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின விழா காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைவர் திருமதி எஸ் பத்மினி அவர்கள் தலைமையுரையாற்றினார்.முன்னதாக…
அன்னதானம் செய்து வரும் தனியார் பவுண்டேஷன் நிறுவனர் பேட்டி..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு சனீஸ்வரபகவான் அபயஹஸ்த மூர்த்தியாக தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். பரிகார ஸ்தலமாக இது விளங்குவதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் உள்ளுர், வெளியூர் மற்றும்…
திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம்..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை தோரும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்…
புதுச்சேரி அரசு சார்பில் மடிக்கணினிகளை வழங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,
புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் மாணவர்களுக்கான மடிக்கணினிகளை அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினார்.
வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகருக்கு மக்கள் அமோக வரவேற்பு.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணாபூர் கிராமத்தில் கண்ணாபூர் சாலை, மேலத்தெரு, கீழத்தெரு, கண்ணாபூர் பேட் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக கண்ணாப்பூர் கிராம…
17 சுவாமிகள் தீர்த்தவாரி பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்..,
காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர் கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு வரிச்சிக்குடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பஞ்சமூர்த்திகள், மேலக்காசாகுடி ஸ்ரீவரதராஜ பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீவரதரராஜ பெருமாள், திருவேட்டக்குடி ஸ்ரீ திருமேனியழகர், வரிச்சிக்குடி ஸ்ரீ அகதீஸ்வரர் உள்ளிட்ட 17 சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.…





