தமிழகத்தின் இன்று சமூகநீதி நாள் கொண்டாட்டம் ரூ.2 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகிழ்ச்சியின் வெளிப்படாக இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளில் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவரும்…
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு உயர்க்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி…
பிரதமர் மோடி பிறந்த நாள் சலுகை..!
ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம்… பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டை, ஜி.ஏ. சாலைப் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்.வி. மோட்டார் பைக் நிறுவனத்தில் நரேந்திர மோடியின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, அதில்…
குழந்தைகளை தாக்கும் கொரோனா
கடந்த செ்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பள்ளிகளை திறப்பதற்க்கு வரவேற்பும், கண்டனங்களும் இருந்தே வந்தது. தமிழக அரசுயின் பல்வேறு வழிகாடுதலின் படி, பல்வேறு முன் எச்சரிக்கையுடன்…
பள்ளிகளில் தொடர்ந்து பரவும் கொரோனா
கடந்த செ்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பள்ளிகளை திறப்பதற்க்கு வரவேற்பும், கண்டனங்களும் இருந்தே வந்தது. தமிழக அரசுயின் பல்வேறு வழிகாடுதலின் படி, பல்வேறு முன் எச்சரிக்கையுடன்…
பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குறைவான குற்றங்களை கொண்ட தமிழக நகரம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.,), நாட்டிலுள்ள, 19 பெருநகரங்களில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக கடந்தாண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்,…
ஒரே வரியில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி
பிரதமர் மோடி இன்று தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிரதமரின் பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியில், இரவில் 71 தீபங்கள் ஏற்றியும், 71 கிலோ எடை கொண்ட விசேஷமான…
தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்குகிறதா டாஸ்மாக்?
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தான் அதிக வருமானம் தருவதாகவும், அதனால் தான் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் பலரும் கூறிவந்தனர். குறிப்பாக கொரோனா பரவல் காலத்திலும் கூட கடைகள் திறக்கப்பட்டு, தமிழக அரசு வருமானம் ஈட்டி வந்தது.…
புரட்டாசி மாத சிறப்பு பூஜை.., சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதி திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று நடை அடைக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக 24 நாட்களுக்கு…
சொந்த செலவில் 1 லட்சம் பனை விதைகளை அனுப்பிய சபாநாயகர்
தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வேளாண்மைகாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று பணை மரங்களை பாதுகாப்பது. அதன்படி தமிழகத்தின்…