• Wed. Apr 24th, 2024

குமார்

  • Home
  • எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, கருப்புகொடி கண்டன ஆர்ப்பாட்டம்…

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, கருப்புகொடி கண்டன ஆர்ப்பாட்டம்…

10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் தேவர் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய கோரியும் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவரின் கூட்டமைப்பினர் சார்பில்…

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்…

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி கார்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு முன்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரி இளவரசன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்…

தமிழில் முகவரி எழுதுவது குறித்த விழிப்புணர்வு..!

தமிழில் முகவரியை எழுதி ஒரே நாளில் 15,000 அஞ்சல் அட்டைகளை சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு சார்பில் மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தில் அனுப்பி வைத்து சோழன் உலக சாதனை படைத்துள்ளனர்.தமிழில் பெறுநர் அனுப்புநர் என்று முகவரி எழுதி அனுப்பினாலே,…

மதுரையில் சர்வதேச இளைஞர் தின விழா..!

இன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கில் சர்வதேச இளைஞர் தின விழா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, மைக்ரோ பயாலஜி டாக்டர் பாரதி, செவிலியர் பள்ளி முதல்வர் (பொ)…

மதுரை ஒருங்கிணந்த தே.மு.தி.க சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

கேப்டன் ஆணைக்கிணங்க மதுரை தேமுதிக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ராஜேந்திரன், உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன், புறநகர்…

2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்…

இந்திய எலும்பியல் சங்கத்தால் (IOA) ஏற்பாடு செய்யப்பட்டு, 2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடாந்திர நிகழ்வு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6 வரை ஒருவார கால…

பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி பீஸ் பாண்டேசனின் ஏழாம் ஆண்டு துவக்க விழா..!

மதுரை பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி பீஸ் பாண்டேசனின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவில் டிசம்பர் மாதத்திற்குள் 20 ஆயிரம் நிக்காக்கள் முடிக்க வேண்டும் என உயரிய நோக்கத்துடன் செயல்படுகிறோம் என நிறுவனர் முகமதுபாரூக் கூறினார். மதுரையில் சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள…

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம்..!

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், உடன்குடியில் வியாபாரியத் தாக்கிய பார் உரிமையாளரை கைது செய்யவும், தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை ஆலங்குளம் பகுதியில் தனியார் திருமண அரங்கத்தில்…

215மாணவர்களுக்கு 61 லட்சத்தி 92 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை…!

தியாகராசர் பொறியியற் கல்லூரி நிறுவனர் நாள், நிகழ்ச்சியில் 215மாணவர்களுக்கு 61 லட்சத்தி 92 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தியாகராசர் பொறியியற் கல்லூரியில் நிறுவனர் நாள் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறங்காவலர் தியாகராஜன் தலைமையிலும் கல்லூரி முதல்வர்…

புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்..,

புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தியார் அவர்கள் தலைமை தாங்கினார். புரட்சி பாரதம் கட்சியின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் முன்னிலை வகித்தார்…