• Fri. Mar 29th, 2024

குமார்

  • Home
  • ஆகஸ்ட் 20-ல் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கப்படும்… ஆர்.பி.உதயகுமார் தகவல்!

ஆகஸ்ட் 20-ல் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கப்படும்… ஆர்.பி.உதயகுமார் தகவல்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில்  லட்ச குடும்பங்களை  பங்கேற்கின்ற வகையில் லட்ச மரக்கன்றுகளை நேரில் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்து…

ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக ரூபாய் 35 லட்சத்தை நன்கொடை..!

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 25வது வெள்ளி விழா இணைதல் நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக ரூபாய் 35 லட்சத்தை நன்கொடையாக அளித்தனர். மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜர் பொறியியல்…

கர்நாடகாவில் மேகதாது அணைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ராம சீனிவாசன் பேட்டி..,

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மாநில பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார். மதுரையில் இது குறித்து மாநில பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் அளித்த பேட்டி, தமிழகத்தில் திமுக…

பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு பரிசளிப்பு விழா

மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கரும்பாலை நாடார் உறவின்முறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கானவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. மதுரை கரும்பாலை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது…

அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு

மதுரை மாவட்டம் அனுப்பானடி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 95லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி…

வண்டியூர் கண்மாய் அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை

மதுரை மாவட்டம் மாநகராட்சி வண்டியூர் கண்மாய் ( மேற்கு மற்றும் வடக்கு பகுதி) அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜையில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்…

கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாள் விழா

கல்வித் தந்தையும், முன்னாள் முதலமைச்சரும் ஆன பெருந்தலைவர் காமராஜர்  பிறந்தநாள் விழா கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக  தளபதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் தலைவர் எஸ். ஆர் தங்கபாண்டி அவர்கள்…

ஐ.டி கம்பெனி ஏல விவகாரத்தில் அண்ணாமலைக்கு தொடர்பில்லை.., ஐ.டி. கம்பெனி நிர்வாகி பேட்டி..!

மதுரையில் ஐ.டி. கம்பெனி ஏல விவகாரத்தில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பில்லை என ஐ.டி.கம்பெனி நிர்வாகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது..,மதுரை மாடக்குளத்தில் எங்களுக்கு சொந்தமான கிளாஸ்ரிக்கோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு…

திமுக ஆட்சியில் காலையில் டீ காபிக்கு பதிலாக பிராந்தி,விஸ்கி குடிக்கலாம்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!

திமுக அரசு காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால், டீ,காபிக்கு பதிலாக பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும்…

தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா

கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில்கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித்தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த…