மகன் கண்முன்னே தந்தையை வெட்டிய கொழுந்தியா கள்ளக்காதலன் மற்றும் 3 பேர் கொண்ட கும்பல்..!
திருப்பரங்குன்றம் திருமலையூர் சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் அறிவரசன் (வயது 40) இவர் கப்பலூரில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜய பாரதி கடந்த சில வருடங்களாக இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து…
முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல்- 2 பைக்குகள் திருட்டு..,
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் விஸ்தாரா என்னும் பல அடுக்கு குடியிருப்புகள் மற்றும் தனித்தனி வீடுகள் என சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இதை கண்காணிப்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் போடப்பட்டிருந்தாலும் அதிகம் மீறி பின்பக்கமாக வந்து…
ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் திருவிழா தொடங்க உள்ளது. இந்த நிலையில்…
படியில் பயம் இல்லாமல் ஜாலியாக பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்…
மதுரை அரிட்டாபட்டி யில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும்TN58N3201 இன்னும் அரசு பேருந்து பள்ளி மாணவர்கள் தன் உயிரை பணயம் வைத்து படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகிறார்கள் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் படிகளில் தான் பயணம் செய்வோம்…
பள்ளியில் சத்துணவில் முட்டை கேட்ட மாணவியை தகாதவார்தையில் திட்டியதாக கூறி வாக்குவாதம்..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில், பணியில் இருந்த சத்துணவுப் பணியாளர் மாணவிக்கு முட்டை வழங்க மறுத்த தாகவும் மாணவி முட்டை கேட்ட போது தகாத வார்த்தையில் பேசி மாணவியை சத்துணவு…
இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரியும் பேருந்து வசதி கோரியும் ஆட்சித் தலைவரிடம் மனு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரியும் சரியான நேரத்திற்கு அரசு பேருந்துகள் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் கிராமத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம்…
மதுரை மூலக்கரையில் கல்லூரி மாணவர்கள் மோதல்..,
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே உள்ள மூலக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அருகே, கல்லூரி மாணவர்கள் இரு கும்பலாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலின் போது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்…
அருவி மலையில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள அரியவகை சாம்பல் நிற தேவாங்கு இறப்பு!!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை செல்லும் சாலையில் அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்கு இறந்துள்ளது. இன்று 01.07.2026 இதை கிராம மக்கள் பார்த்து உள்ளார்கள்.உடற்கூராய்வுக்கு வனத்துறையிடம் ஒப்படைப்பதற்கு எடுத்து…
அரசு பேருந்து வராததை கண்டித்து 2மணி நேரமாக சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டகுதிரை குத்தி குசுவன் குண்டு, இராமன் குளம், கிளா நேரி, இலந்தை குளம்,தின்னா நேரி, கோணபட்டி, ஆகிய ஏழு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காலை மாலை ஆகிய இரு வேலைகளில் முறையாக அரசு…
அதிமுக மூலம் டெண்டர் எடுத்து சம்பாதித்தவர்கள் தங்களின் சுயநலத்திற்காகவே தவெக விற்கு செல்கிறார்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சோழவந்தான் பகுதியில் அதிமுகவின் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி…




