அனுமதியின்றி சாலைப் பணி? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தாட்கோ நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்…
மீண்டும் தலை தூக்குகிறதா ‘கந்துவட்டி’..? – பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
கந்து வட்டியை தடுப்பதற்கு தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டிருந்த போதும் கூட, அவசர தேவைக்கு கடன் வாங்கி அவதிப்படும் அவலம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு மதுரையில் கடந்த 15 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு தற்கொலை சம்பவங்கள் இதனை உறுதி…
அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு விழிப்புணர்வு..,
மதுரை மாநகர் காவல் ஆணையர் s .ராஜேந்திரன் ips அவர்களது ஆணையின் படி,போக்குவரத்து துணை ஆணையர் s.வனிதா அவர்களது மேற்பார்வையில்…பெரியார் பேருந்து நிலையத்தில்.. அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு. போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் தொடர்பாக…
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் பகுதியில் இரண்டு நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக கூறுகின்றனர் மேல கால் கிராமத்தின் வடக்கு தெரு பகுதியில் குடிநீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும்…
வெற்றியின் மயக்கத்தில் உள்ள செங்கோட்டையன் மதியை இழந்து விட வேண்டாம்-ஆர் .பி. உதயகுமார்..,
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளிலே போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அதிரடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரட்டை இடை சின்னத்தில் நின்று, விஜய்யும் வேண்டாம், விசிலும் வேண்டாம்,…
மதுரை-கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் 360 டிகிரி சடக்- கவச் திட்டம் தொடக்கம்..,
மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக 360 டிகிரி சடக் கவச் (360 Degree Sadak Kavach)என்ற ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பு சாலை பாதுகாப்பு திட்டம் , கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது.ஆண்டுதோறும் ஜனவரி…
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சககாவலர்கள் நிதி உதவி வழங்கி நெகிழ்ச்சி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார் மிக இளம் வயதில் அதாவது பணியில் சேர்ந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில்…
தேசிய அறிவியல் கருத்தரங்கம்..,
மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறகளின்படி எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான மதுரை மேற்கு வட்டார அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஆஸ்ட்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..,
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடையாள தெரியாத ஆண் பிரேதம் பற்றிய பொது அறிவிப்புஅறிவிப்பு விவரங்கள்:
ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்..,
சோழவந்தான் பேரூராட்சியில் ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறு மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து…




