ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் – ஆய்வாளர்களால் கண்டெடுப்பு..,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் என்ற கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் போலீசார் மற்றும் சென்னை அகிம்சை நடை குழுவை சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் கொடுத்த தகவலின் பெயரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்…
விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா..,
மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்துகொண்டு மே தின கொடியேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மதுரை விமான நிலைய தொழிற்சங்க தலைவர்…
5 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் திடீர் சாலை மறியல்..,
மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான நிலைய சாலை மதுரை மண்டேலா நகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஒரு மணி…
கள்ளழகர் மெகா எதிர்சேவை சமபந்தி விருந்து..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவில் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் எதிர் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா கடந்த 150 வருடங்களாக நடைபெற்று வருகிறது. வளையங்குளம் கிராமத்தில்…
பிரசாதம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்..,
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு மதுரை மாநகர்டிவிஎஸ் நகர் லட்சுமி சாலையில் உள்ள பெயிண்ட் நிறுவன விநியோகஸ்தரான ஒருவர் ஆண்டுதோறும் பக்தர்களுக்கு பல்வேறு பிரசாதங்களை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளிய பின்னர்…
அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனையானது சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து…
வாக்கு எண்ணும் பணிக்கு வந்த காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி..,
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது. வாக்கு எண்ணிக்கை எண்ணும் மையத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு நேர பாதுகாப்பு பணிக்காக திலகர்…
சாதி ரீதியாக அடித்து திட்டியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு..,
கருப்பச்சாமி, விக்கி, லெட்சுமணன், மதுரைவீரன் சிலைமான் காவல்துறையினர் நான்கு நபர்களை கைது செய்து உள்ளனர். 5 வது குற்றவாளியான துரைசிங்கத்தை தேடி வருகின்றனர். தமிழர் எழுச்சிக் கழகம் நிராவாகி பிரகாஷ் ராஜ் என்பவரை சாதி ரீதியாக திட்டி உடைகல்லால் மண்டையை உடைத்துள்ளனர்.…
முதல்வர் ஸ்டாலினுக்கு அசோகா பொறித்த தூண் பரிசாக வழங்கிய அக்ரி கணேசன்..,
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தபோது மதுரை விமான நிலையம் பிரபா நாச்சியார் அவர்கள் தமிழ்நாடு அரசு என்னும் சீல்டு வழங்கி மீண்டும் 2.0 ஆட்சி தொடர வேண்டும் என கூறினார். அதனைத்…
சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் திருக்கல்யாணம்…





