திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் மனித எலும்புக்கூடுகள்.,
அச்சத்தில் பொதுமக்கள்..!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாயில்,இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் குளிக்க சென்ற போது அங்கு மனித எலும்புக்கூடுகள் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும்., கரை ஒதுங்கிய மனித எலும்பு மண்டை ஓடு, விலா எலும்புகள்…
திருமங்கலத்தில் மறைந்த தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி செலுத்திய நிர்வாகிகள்..!
திருமங்கலம் திமுக அலுவலகத்தில், மறைந்த திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் மூன்றாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது திருவுருவபடத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தெற்கு…
அதிமுகவும், பாஜகவும் வேறு வேறு பாதையில் பயணிக்கிறது மதுரையில் அண்ணாமலை பேட்டி
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “திராவிட கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பாஜகவிற்கு வருவார்களா என எதிர்பார்த்த நிலை மாறி பாஜகவில் இருந்து திராவிட கட்சிக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது, பாஜகவில் இருந்து…
கையூட்டு பெற்றுக் கொண்டு மீன் பிடிக்கும் நபர்களுக்கு ஆதரவாக கண்மாய் திறப்பு?சமூக ஆர்வலர்கள் வேதனை
பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் திறக்கப்பட்டது கம்மாயிலிருந்து தண்ணீர் மீன் பிடிக்கும் நபர்களுக்கு ஆதரவாக கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறார்களா ??சமூக ஆர்வலர்கள் வேதனை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூட்டா காலணி, அய்யப்பன் தங்கல் ஆகிய பகுதிகளில்…
பைக்கில் மது அருந்தியபடியே அதிவேகமாக வந்த மாணவர்களுக்கு நுதன தண்டனை
கல்லூரிமதுரையில் பைக்கில் வேகமாக மாணவர்கள் , அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணி முதல் , மதியம் 12.00 மணி வரை விபத்து சிகிச்சை பிரிவு வார்டில், தங்கியிருந்து, நோயாளிகளைக்…
மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்பு
இந்திய தேசிய பறவை விஷம் வைத்து கொலையா? மதுரையில் 25 மேற்பட்ட மயில்கள் இறந்த நிலையில் மீட்புவனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மதுரை கருப்பாயூரணி அருகில் பூலாங்குளம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் பூலாங்குளம் கிராமத்தினர் இன்று அதிகாலை வயல்வெளிக்கு சென்ற போது…
தெப்பத் திருவிழாவிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த எம். எல். ஏ
மதுரை அழகர் கோயில் அருகே தெப்பத்திருவிழாவுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த எம்எல்ஏவை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்மதுரை அருகே மேலூரில், இருமுறை சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான். இவர் ,அழகர் கோவில்அருகே ,உள்ள பொய்க்கரைப்பட்டி தெப்பத் திருவிழாவை காண, இருசக்கர வாகனத்தில், தன்…
‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
குடும்ப ஆரோக்கியத்துடன் சேர்த்து வீட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 8-ம் தேதி பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற உள்ளது.இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனை மகளிர்களுக்கு விருது…
மதுரை தோப்பூர் அரசு மருத்துவ மனையில் கேக்” வெட்டி மகளிர் தின” கொண்டாட்டம்
மதுரை தோப்பூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பணியாளர்கள் என அனைத்து மகளிரும் இணைந்து ஆடி மகிழ்ந்த ‘ “கேக்” வெட்டி மகளிர் தின” கொண்டாட்டம்.மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் துயர் தணிப்பு மையம், ஆதரவற்ற மகளிர்…
மாற்றுத்திறன் குறைபாட்டை கேலி செய்த புதுமாப்பிள்ளை குத்தி கொலை…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆத்தூர் – சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. இந்த நிலையில் மணிகண்டன், அதே ஊரைச் சேர்ந்த தனது…





