மதுரை தோப்பூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், பணியாளர்கள் என அனைத்து மகளிரும் இணைந்து ஆடி மகிழ்ந்த ‘ “கேக்” வெட்டி மகளிர் தின” கொண்டாட்டம்.
மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் துயர் தணிப்பு மையம், ஆதரவற்ற மகளிர் மன அழுத்த நோயாளிகள் உலக மகளிர் தின விழா கொண்டாப்பட்டது.நாளை மார்ச் 8ல் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி மதுரையின் புகழ்பெற்ற அமிக்கா நட்சத்திர ஹோட்டல் சார்பாக உலக மகளிர் தினம் தோப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் துயர் தணிப்பு மையம் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கான மனநல மையத்தில் மகளிர் தினம் கொண்டாப்பட்டது.
தோப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் Dr.காந்திமதிநாதன். Dr. சுதா மதி ஒருங்கிணைப்பாளர் பிலிப் ஜெய்சேகர், லலிதா பாலசந்தர், கெளசல்யா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணடைய மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சிறந்த சேவை வழங்கிய மருத்துவர்கள், செவியர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்துத் தெரிவித்தனர்.’மகளிர் தினத்தை முன்னிட்டு பாடல்கள், நடனம் ஆடி “கேக்” வெட்டி சிறப்பாக கொண்டாடினர்.இது குறித்து அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் அதிசய ராஜ் கூறுகையில்



உலக மகளிர் தினம் கொண்டாடும் வேளையில் தோப்பூர் மருத்துவ மனையில் உள்ள நோயால் பாதிக்கப்பட்ட மகளிர் உடல்நலம் பெறவும். அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளும், அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் செவியர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகிறோம்.வெளி உலகத்தில் இருப்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் வாழ்கிறோம் . ஆனால் இங்கு அமைதியான மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் நீங்கள் இருக்கிறீர்கள்.நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். உங்களுடன் இருந்த நிகழ்ச்சி மிக மகிழ்ச்சியானது இந்த மகளிர் தினம் எங்களுக்கு மறக்கமுடியாத “மகளிர் தினம்”இந் நிகழ்ச்சி எங்களது அமிக்கா ஹோட்டலின் சிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு சத்தான உணவு வழங்கி கொண்டாடுகின்றோம். இது வணிகநோக்கமல்ல மக்களின் சேவையில் எங்களின் பங்களிப்பு தொடர்ந்து தோப்பூர் அரசு மருத்துவ மனைக்கு உதவிகள் வழங்குவோம் என கூறினார்.
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]
- இன்று ஒளிமின் விளைவுகளை கண்டறிந்த இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம்ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் […]
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]