• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!!

தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!!

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு, மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 02-03-2025 தேதி…

கருப்பட்டி ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அரசு பள்ளி செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோன்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.மேலும் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பள்ளங்கள்…

கூட்ட நெரிசலில் தவிக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள்

வாராணாசியில் ரயிலில் கூட்ட நெரிசலால் தமிழகம் திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் தவித்து வருகின்றனர்.உத்திர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா அணி சார்பாக தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்து…

அரசு போக்குவரத்து பணிமனையில் பெயர் பலகை

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச சார்பில் பெயர் பலகை மேலூர் அல்போன்ஸ் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச சார்பில், நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் சார்பில், கொடியேற்றி பெயர் பலகை…

வங்கியில் வைத்த 70 பவுன் நகை மாயம் வங்கி துணை மேலாளர் கைது

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் வங்கியில் வைத்த 70 பவுன் நகை மாயமானது. வங்கி துணை மேலாளர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் காடுபட்டி காவல் நிலைய சரகம் மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா…

ஓடும் காரில் திடீர் தீ விபத்து.., பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

ஓடும் காரில் திடீர் தீ விபத்து சுதாரித்து கீழே இறங்கியால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கண்ணன். இவர் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் மதுரை பைபாஸ்…

வீட்டின் உரிமையாளர் இல்லாதபோது உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள்

வாடிப்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக உறவினர்கள் வீட்டை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்-நிலா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று கார்த்திக் உறவினரின்…

எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை – ஓபிஎஸ் பேட்டி…

பிளவுபட்ட அதிமுக ஒன்று பட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தலைவர்களின் படம் இல்லாத நிலையில் அந்த எண்ணத்தை செங்கோட்டையன் பிரதிபலிக்கிறார். மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.. OPS ஆறு மாதம் அமைதியாக இருந்தால் கட்சியில் இணைத்து…

உயிரிழந்த நாகலிங்கம் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாட்டுத்தாவணி நக்கீரர் தோரணவாயில் இடிந்து விழுந்து உயிரிழந்த நாகலிங்கம் குடும்பத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். மதுரை மாட்டுத்தாவணி…

விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பாஜக அரசு காயல் அப்பாஸ் கண்டனம்! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.., அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை…