பண்ணைக் கருவிகள் வழங்கும் விழா!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வேளாண்மை கோட்டம் திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜிஎச்சிஎல் பவுண்டேஷன் சார்பாக வேளாண்மை பண்ணைக் கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த…
வாடிப்பட்டி அருகே பள்ளியில் பொன் விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தான் வெங்கடாஜலபதி மெட்ரிகுலேஷன் பள்ளி50-வது பொன்விழா ஆண்டு விழா கிருஷ்ணா மஹாலில் இரண்டு நாட்கள் நடைபெற்றன.இவ்விழாவிற்கு, தலைமை நிர்வாக அலுவலர் கிரிஜா தலைமை வகித்தார். முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பவித்ரா வரவேற்றார். துணை…
பள்ளி மாணவர்களை பணியாளர்கள் போல் பயன்படுத்தும் தலைமையாசிரியர்!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமையாசிரியராக சம்ரூத் பேகம் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊராட்சி அலுவலகத்திற்கு தன்னுடைய மனுக்களை கொடுத்து அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
மண் உயிர் காப்போம்
திருவேடகத்தில் வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்துடன் பரவை மீனாட்சி மில் ஜி எச் சி எல் பவுண்டேஷன் சார்பாக வேளாண்மை பண்ணை கருவிகள் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, வேளாண்மை…
வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர் பி.மூர்த்தி…
மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள, அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும்…
உயிர் தியாகம் செய்த தலைமையாசிரியருக்கு நிதி வழங்க கோரிக்கை
உயிர் தியாகம் செய்த தலைமையாசிரியர் திரு கௌரிசங்கர் அவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு இறுதி மரியாதை செலுத்தி அரசு அறிவித்து இருக்கின்ற நிதியை ரூ 25 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத்…
என்னை விட மாணிக்கம்தாகூர் 10 வயது இளமையானவர் – செல்வப்பெருந்தகை பதில்…
பாஜக-விற்கு தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பது இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தின் மூலம் தெரிய வருகிறது. என்னை விட மாணிக்கம் தாகூர் 10வயது இளமையானவர் என மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி…
எம்எல்ஏவுக்காக 2 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள்
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த எம் எல் ஏவால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு…
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வாடிப்பட்டியில் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பு செய்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் துணைத் தலைவர் வக்கீல் கார்த்தி சோழவந்தான்…
திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீ முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு…








