அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள்
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், சமத்துவ நாள் விழாவை முன்னிட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர்…
பாஜக தெற்கு மண்டல தலைவர் பதவி ஏற்பு விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பாஜகவின் வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவராக முத்துப்பாண்டி பதவி ஏற்றார் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர்…
பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக கிளைக் கழக பூத்கமிட்டி கூட்டம் திருவாயநல் லூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் எம்.காளிதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்…
சட்ட மேதை அம்பேத்கர் 134 பிறந்த நாள் விழா மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பி எஸ் கே பார்க் அருகை அமைந்துள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் திருவருட்சிலைக்கு அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நகர அஇஅதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இராஜபாளையம் தென்காசி…
ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களால் பயணிகள் மாணவிகள் அவதி..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் தஞ்சம் அடைந்துள்ளதால், அரசு பேருந்து நிறுத்தங்களில் நிறுத்த முடியாமலும், பயணிகள் பேருந்துகளில் ஏற முடியாமல் ஷேர் ஆட்டோக்கள் ஆங்காங்கே சாலையில் குறுக்கில் நிறுத்தப்பட்டு இருப்பதால், பெரும் அவதி அடைந்து வருவதுடன், காலை…
பெரியவர் கோயிலில் பூஜை செய்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.!
மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் சுவாமிக்கு தானே தீபாராதனை செய்து, பூஜை செய்து வணங்கிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.! அதிமுக பாஜக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, மதுரை காஞ்சி பெரியவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நினைவு நாள் அனுசரிப்பு..,
1944 ஆம் ஆண்டு பம்பாய் துறைமுகம் வளாகத்தில் விக்டோரியா டாக் என்கின்ற இடத்தில் எஸ் எஸ் போர்க் என்கின்ற சரக்கு கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது அப்பொழுது பம்பாய் துறைமுகத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பம்பாய் தீயணைப்பு வீரர்கள் தீய அணைக்கும்…
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா..,
மதுரைஅவனியாபுரம் எம் எம் சி காலனியில் உள்ளஅம்பேத்கர் சிலைக்குசிலைகமிட்டியின் கௌரவத் தலைவர் எஸ்.டி. கல்யாணசுந்தரம் தலைமையில், செயலாளர் தமிழ்கனி , பாலமுருகன் ஆகியோர் அம்பேத்கர் சிலை கமிட்டி குழு மகளிர் அணி நிர்வாகிகள் காயத்ரி,இன்பராணி, தெய்வானை, சண்முகத்தாய் ஆகியோர் முன்னிலையிலும் அம்பேத்கர்…
தீ தொண்டு நாள் அனுசரிப்பு..,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு தீ தொண்டு திருநாள் மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ தொண்டு விழாவானது நடைபெற்றது. இதில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள்…
ஐயப்ப சுவாமிக்கு சித்திரை விசு கனி பூஜை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சித்திரை மாத பிறப்பை முன்னி ஐயப்ப சாமிக்கு சித்திரை விசுக்கனி பூஜை நடைபெற்றது. இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஒம் ஸ்ரீ பிரம்ம காளி பந்தளவேந்தன் ஐயப்ப பக்தர்கள் குழு மற்றும் சித்தி விநாயகர்…








