இடுகாட்டு இடம் மற்றும் பாதையை மீட்டுத்தர கோரிக்கை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் மயானத்திற்கு செல்லும் பொதுமக்கள் இறுதி சடங்கு செய்யும் இடமான இடுகாடு பகுதியில் தனி நபர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதில்…
மகாகும்பாபிஷேகம் நடத்திட அறங்காவலர் குழு முடிவு..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்திரத்தல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஆகம விதிப்படி 2 கோடியே 44 லட்சத்தில் 20 திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்திட அறங்காவலர்…
ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல்..,
ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல் – 5 பேரை பிடித்து காவல்துறை விசாரணை – 5 நாட்களாகியும் கடத்தப்பட்ட நபர் மீட்க முடியாத நிலையில் 8 தனிப்படை காவல் துறை தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல்…
பழனியில் இந்து முன்னணி நிர்வாகி கைது..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளராக உள்ளவர் ஜெகன். சென்னையில் உள்ள இஸ்லாமியர்க்கு சொந்தமான உணவகத்தில் தரமற்ற உணவுகள் விற்பனை…
மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல்..,
மதுரையில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேலமடை மற்றும் கோரிப்பாளையம் பகுதி மேம்பால பணிகளால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகிறது. எப்போதும் நிறைவடையும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு. மதுரை மாநகரில் கோரிப்பாளையம் சந்திப்பிலும், சிவகங்கை சாலை…
மூதாட்டியை நல்லடக்கம் செய்த காவலர்கள்..,
சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் மதுரை காளவாசல் பைபாஸ் சாலை ராம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது காளவாசல் பகுதியில் இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
பெற்றோர் மற்றும் மனைவிக்காக கோவில் கட்டிய மதுரை முத்து..,
மக்களை சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் ஏழை எளியோருக்கு உதவி செய்வது போன்ற பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார். மேலும் உடல் நலக் குறைவு காரணமாக மறைந்த…
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்..,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளினை முன்னிட்டு, 4334 தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்கள். இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த்…
கையூட்டுபெற்ற விஏஓ மற்றும் பெண் இடைத்தரகர் கைது..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் துரைப்பாண்டி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த மலைச்செல்வன் என்பவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரிடம் 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மதுரையில் லஞ்ச…
சாலை மறியல் போராட்டத்தில் பரபரப்பு.., 12 பேர் மீது வழக்கு பதிவு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவு கோவில் திருவிழாவின் போது, ஒரு தரப்பினர் வைத்திருந்த பேனர் மீது கார் மோதியதாக கூறி, பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சாலையில் பிளக்ஸ் போர்டு வைத்திருந்ததால், பிளக்ஸ் போர்டு மீது, கார் மோதாமல்…








