தாயில்பட்டி, கோட்டையூர் பகுதியில் கூடுகட்டி தங்கி உள்ள ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம்,தாயில்பட்டி, கோட்டையூர், உள்ளிட்ட பகுதியில் இனப் பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து செங்கால் நாரை வகையைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் கடந்த நான்கு மாதங்களாக மரங்களில் கூடுகட்டி தங்கி உள்ளன. உணவுக்காக அருகில் உள்ள கண்மாய்களுக்கு…
குடிநீர் சப்ளை வழங்கவும், சேதமடைந்த தார் சாலையை முழுமையாக சீரமைக்கவும் மக்கள் கோரிக்கை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட விஸ்வநத்தம் ஊராட்சியை சேர்ந்த கவிதா நகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாததால் அப்பகுதி மக்கள் தினமும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக ஜக்கம்மாள் கோவில் பின்புறமாக சின்னத்தம்பி நகர், கவிதா நகர், அய்யனார்காலனி…
சாத்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…
சென்னை அருகே சிறுசேரி பகுதியில் இருந்து நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்து 25 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சாத்தூரில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் மீனாட்சிபுரம் செக்போஸ்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின்…
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து..,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான கிருத்திக் ரிஷி எனும் பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது . இந்த ஆலை மினி நாக்பூர் உரிமம் பெற்றதாகும் இங்கு 15 க்கும்…
பாண்டியர் வரலாற்றுப் பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சந்திப்பு..,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை, பாண்டியர்கள் தேடி பயணம் – வரலாற்று ஆய்வுக் குழு தலைமை ஆய்வாளர் மணிகண்டன் மரியாதை நிமித்தமாக சந்தித்து, பாண்டியர் வரலாறு தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து…
சிவகாசியில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு..,
சிவகாசியில் உள்ள தனியார் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் வரை…
இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்த V.M.ராஜலெட்சுமி..,
இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோவிலில் கழக மகளிர் அணி இணை செயலாளர்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் V.M.ராஜலெட்சுமி தரிசனம் மேற்கொண்டார். சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் திரு.K.S.சண்முகக்கனி சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள்,சாத்தூர்…
முன்னாள் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த எஸ். ஏ. உதயசூரியன்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திமுக மாநகர செயலாளர் எஸ். ஏ. உதயசூரியன் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
கணேசன் இல்ல விழாவில் கலந்து கொண்ட கே. டி.ராஜேந்திரபாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் கருப்பசாமி கோவில் கிளை கழக செயலாளர் . கணேசன் இல்ல விழாவில் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிவகாசி கே. டி.ராஜேந்திரபாலாஜி* அவர்கள் கழக மகளிர் அணி இணை…
வெம்பக்கோட்டை வட்டாரம் ஊத்துப்பட்டி கிராமத்தில் “கிஷான் கோஸ்தி- வயல் தின விழா”..,
வேளாண்மைத் துறை விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் வெம்பக்கோட்டை வட்டாரம் ஊத்துப்பட்டி கிராமத்தில் “கிஷான் கோஸ்தி- வயல் தின விழா” தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் முத்தையா தலைமையாற்றினார் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்)…





