• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சரண்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த த.வெ.க கழகச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள்..,

ByK Kaliraj

Sep 18, 2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர்
திருமதி. ஷரண்யா அரி, இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர்* திருமதி. வனிதா அவர்கள்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மற்றும் செயற்பொறியாளர்*
பாலகிருஷ்ணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,*

ஆகியோரை தமிழக வெற்றிக்கழகம். சாத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பாக*, ஒன்றியக் கழகச் செயலாளர் தங்கமுனியராஜா மற்றும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.