• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம்..,

தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சமத்துவபுரம் கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளார்…

உலக யோகா தினம் கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இயங்கி வரும் CEOA Matriculation Higher Secondary School பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் யோகாசனங்களில் ஈடுபட்டு, யோகா உடலையும்…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! படுகாயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சைக்கு அனுமதி..,

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள ராசா பட்டி கிராமத்தில் பாலாஜி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்தார்.…

மரம் நடு விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகர் சிறுவர் பூங்காவில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் தங்களது நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டும் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டும் மரம் நடுவிழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு…

நீர் பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை அகற்ற கோரிக்கை..,

சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை உள்ளது. சிவகாசி நீரேற்றம் நிலையம். எதிரில் வைப்பாறு பகுதி நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கு வெம்பக்கோட்டை ஊராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனுமதி இன்றி கொட்டப்பட்டு வருகின்றன. குப்பைகளினால் மழைக்காலங்களில் தண்ணீர்…

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா..,

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்கள்….

சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டம் 4 மாதங்களுக்கு பின் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஆணையாளர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் சார்ந்த 247 தீர்மானங்களை முன் வைத்து மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன் படி  கோவிலில் உள்ள 11…

சிவகாசியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் பாரதி நகர் பகுதியில் அதிகாலை முதல் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றது. மது பாட்டில்களை கூட்டமாக கூடியிருந்த மது பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு காவல்…

இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய MSR ராஜவர்மன்..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் கீழராஜகுலராமன் J.J.நகர் திரு. பாண்டியராஜ் – P. தங்கம் தெற்கு ஒன்றிய இலக்கிய அணி அவை தலைவர், J.J.நகர் கிளை கழக செயலாளர் அவர்களின் புதல்வன்* .செல்வகணபதி மீனலோஷனி*…