• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய கோரிக்கை..,

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து பாசன கண்மாய் செல்லும் வழியில் உயர் மின்னழுத்தம் செல்லக்கூடிய மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொட்டு விடக்கூடிய உயரத்தில் செல்கிறது. இதனால் அச்சம் காரணமாக விவசாய நிலங்களுக்கு செல்ல…

ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பைரவர்க்கு அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் அருள் பாலித்திருக்கும் பைரவர்க்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெ‌ற்றது. இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் .சண்முகக்கனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா..,

சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இக்கோவில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.…

சென்னை கோவைக்கு அடுத்தபடியாக சிவகாசியில் இந்த உயர்தர சிகிச்சை அளிக்க சுகாதார துறை ஏற்பாடு!

சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்கீட்டில் 32.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய் சேய் நலப் பிரிவு புதிதாகக் கட்டி…

பட்டாசு கூலி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு சுமார் 200 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு பதினைந்து ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி பட்டாசு ஆலைகளை மூடும் நடவடிக்கையை…

கலைஞரின் நினைவுநாள் மௌன ஊர்வலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..,

சிவகாசி மாநகர திமுக சார்பாக தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமையிலான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகளில் மௌன ஊர்வலம்…

முத்துசாமிபுரம் கிராமத்தில் வெடி விபத்தில் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இறப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் காக்கிவாடான்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் (வயது 62 ) சிகிச்சை பெற்று…

விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் இடம் வாழ்த்து பெற்ற ராமராஜ் பாண்டியன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள்* அவர்களை மாவட்ட கழக அவைத்தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டு இருக்கும்ராம்ராஜ் பாண்டியன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து…

உதயநிதி கைது நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது…

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இன்று உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும்…

பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவில் போட்டிகள்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை, ஆங்கிலத்துறை மற்றும் தமிழியல்துறை ஆகிய துறைகள் இணைந்து, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை கல்லூரி வளாகத்தில் நடத்தின. நிகழ்வின் தொடக்கமாக, ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா வரவேற்புரையாற்றினார். கல்லூரி…