திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..,
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்த கவர்னர் செயல் சட்டவிரோதம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசிற்கு ஆதரவாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகவும், வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்று சிவகாசியில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…
பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் தேரோட்டம் கோலாகலம்
கண்களுக்கு விருந்து படைக்கும் விருதுநகர் ஸ்ரீஅருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கழுகு பார்வை காட்சி!!! விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் தேரோட்டம் கோலாகலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஆகோ ஐயாகோ” என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து…
ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா..,
விருதுநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா விழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுவர், சிறுமியர் இரவு பகலாகக் கொடி மரத்திற்குத்…
மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு பெண் பலி..,
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 40) ,இவரது மனைவி அமுதவல்லி முத்தலாபுரம் பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் விருதுநகரில் நடைபெறும் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாக்கு செல்வதற்காக உறவினர்கள்…
பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிமுக எப்போதும் பாடுபடும். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
விருதுநகர் மாவட்டம் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் சித்தாலம்புத்தூர் கண்ணார்பட்டி பகுதியில் நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் வாரிய தலைவரும், அதிமுக மேற்கு மாவட்ட கழக பூத்…
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்…
விருதுநகர் மாவட்டம் அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆனைக்கிணங்க, விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக (மே) & ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான, கழக நிர்வாகிகள்…
உலக சுகாதார தினவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு முகாம்..,
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எம். புதுப்பட்டி அரசு மருத்துவமனை ,சிவகாசி அன்பால் இணைவோம் அறக்கட்டளை, இணைந்து பொதுவெளிகளில், குப்பைத்தொட்டிகளில் மற்றும் முட்புதர்களில் பச்சிளம் குழந்தைகளை வீசுவதைத் தடுத்து, குழந்தையில்லாமல் குழந்தை வேண்டி அரசிடம் பதிவு செய்து தத்தெடுத்து வளர்க்க…
கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் மாவட்ட அஇஅதிமுகழகம் மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பாகபூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான, கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பூத்எண்: 141,142,143,144,146 உட்பட்ட பகுதிகளுக்கு.ஆண்டாள் லாட்ஜில்…
காரியாபட்டியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளரும் ராஜவர்மன் முன்னிலையில் காரியபட்டி மங்கலம் ரெசிடென்சியில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர்.…





