• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஜெபராஜ்

  • Home
  • புளியங்குடியில் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை பணியிடத்தில் பிரச்சனையா குடும்பத்தில் பிரச்சனையா என போலீசார் தீவிர விசாரணை

புளியங்குடியில் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை பணியிடத்தில் பிரச்சனையா குடும்பத்தில் பிரச்சனையா என போலீசார் தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புளியங்குடி டிஎன் புதுக்குடி சிவராமு நாடார் ஒன்றாம் தெருவை சேர்ந்த ரவிக்குமார் மனைவி உமாதேவி வயது (42) இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

புளியங்குடியில் தொடர்ந்து மூன்று நாட்களாக மது அருந்தியவர் மரணம்..!

புளியங்குடி காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக மது அருந்தியவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் மாரியப்பன் (45) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து மூன்று நாட்களாக…

ஆகஸ்ட் 15க்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால்.. நாங்களே மூட ஆயத்தமாவோம்.., புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். அதில் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் 14…

மதுரை மத்திய சிறையில் வாலிபர் மர்ம சாவு..,உறவினர்கள் சாலை மறியல்..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மது விற்ற வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர் மர்ம சாவால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபுளியங்குடி பேருந்து நிலையம் முன்புள்ள நடுசோவாழன் தெருவை சேர்ந்தவர்…

தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்து

புளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் தீ விபத்தால் பொதுமக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி பேருந்து நிலையம் தென்புறம் குளிர்பான கடை நடத்தி வருபவர் சொல்லக்கரை தெருவை…

தென்காசி அருகே முகமூடி கொள்ளை – பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம் டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் நேற்று அதிகாலை பூட்டை திறந்து 33 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் கடந்த…

புளியங்குடி அருகே வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை உயிர் இழப்பு

புளியங்குடி பீட் வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை இறந்து கிடந்தததை ஒட்டி வனதுறையினர் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தினர்சங்கரன்கோவில் வனச்சரகம், புளியங்குடி பிரிவு, வனவர் .மகேந்திரன் தலைமையிலான குழு புளியங்குடி பிரிவு. புளியங்குடி பீட் பகுதியில் தணிக்கை செய்து…

தென்காசி அருகே கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 10 பேரை போலீசார் விரட்டிப் பிடித்ததில் 6 பேர் பிடிபட்டனர் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். புளியங்குடியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை…

மர்ம நோயால் கவலைக்கிடமாக கிடந்த காட்டு யானை மரணம்

மேற்கு தொடர்ச்சி மலையில் மர்ம நோயால் கவலைக்கிடமாக கிடந்த காட்டு யானை மரணம் மாவட்ட மருத்துவ குழு தீவிர சிகிச்சை பலனளிக்வில்லைதென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை மர்ம நோயால்…

புதிய மாவட்ட செயலாளர் ராஜாவிற்கு பிரமாண்ட வரவேற்பு
அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அனைத்து கட்சி தலைவர்கள்…