புதிய தேசிய கட்சியை அறிவிக்கிறார் சந்திரசேகரராவ்…
தெலுங்கானா மாநிலத்தில், ‘தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி’ கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தான் பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மாநில…
“ஆப்ரேஷன் கஞ்சா”… 2,000 வங்கி கணக்குகள் முடக்கம்..
தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை…
பொன்னியின் செல்வன் போஸ்டரில் இந்திய வீரர்கள் முகம்…மாஸான கிராபிக்ஸ்…
மணிரத்னம் இயக்கத்தில் சரித்திர படைப்பான பொன்னியின் செல்வன் உலகெங்கும் வெளியாகி வெற்றி வாகை சூடிவருகிறது. பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பொன்னியின் சொல்வன் கதை சொல்லும் அளவிற்கு கல்கியின் எழுத்து இருக்க ரசிகர்கள்…
தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு…
மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம் இந்தியாவின் தூய்மையான 45 நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடத்தையும், சூரத் இரண்டாவது இடத்தையும், நவிமும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகத்திலுள்ள நகரங்களான கோவை 42வது இடத்தையும்,…
வெள்ளித்திரைக்குள் நுழையும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்…
ஐந்து சீசன்ங்களை கடந்து வெற்றிகரமாக 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் சீசன் 6 உடைய ப்ரோமோக்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி…
23.28 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…
வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலிஇச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும்…
இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் சோனியா காந்தி???
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணம் சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தற்போது தற்போது கர்நாடகவில் நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 21 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது .…
பணம், தங்கதத்தால் அம்மனுக்கு அம்மனுக்கு அலங்காரம்..!!
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த…
முத்தமிட்டவரை கடித்து வைத்த பாம்பு..!!
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பை முத்தமிட முயன்றபோது, பாம்பு அவரது உதட்டில் கடிக்கும் ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பொம்மனகட்டே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.…
புஷ்பா-2 குத்து பாடலுக்கு பாலிவுட் நடிகை…
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து…