• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • 4-வது முறையாக தோல்வி அடைந்த முன்னாள் ஐஏஎஸ்..!

4-வது முறையாக தோல்வி அடைந்த முன்னாள் ஐஏஎஸ்..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை…

தரமான வெற்றியை கொண்டாடும் திமுக..!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுகமிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களில் முன்னிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக…

தங்கம், வெள்ளி விலை நிலவரம்…

நகை ப்ரியர்களுக்கு தொடர்ந்து ஷாக் கொடுத்து வரும் தங்கத்தின் விலை. இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,096-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து, ரூ.4,762-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ…

4 இடங்களில் வெற்றி வாகை சூடிய விஜய் மக்கள் இயக்கம்…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.…

ஆற்காட்டிலும் திமுக கொடி பறக்குது..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை…

மேலூர் நகராட்சி 8-ஆவது வார்டில் திமுக ஆமோக வெற்றி..

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 8-ஆவது வார்டில் திமுகவை எதிர்த்து அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். பாஜக முகவர் ஹிஜாபை அகற்றச் சொன்னதால் சர்ச்சைக்கு உள்ளான இந்த…

சாலமன் பாப்பையா பிறந்த தினம் இன்று..!

மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை மிகுந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை…

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுககைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 16 வார்டுகளில் அமமுக 9, இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும், திமுக ஒரே ஒரு…

தமிழகத்தில் 21 மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை…

தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார்…

இ.பி.எஸ்-ன் சொந்த தொகுதியில் பல இடங்களில் திமுக முன்னிலை..!

சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில்…