தமிழ்நாட்டில் அம்மை நோய் பரவும் அபாயம்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு அம்மை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்ச்சல், இருமல், மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல், வேர்க்குரு, நீர் கட்டி, கொப்பளங்கள் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோய்களில்…
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, போளூர் அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக…
திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நாளாந்திருநாள்
திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழாவில் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் நாளாந்திருநாளில் தங்க பல்லாக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானை மூன்று வீதிகளில் வலம் வந்து மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி
கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து !!
கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் தனியார் தோட்டத்தில் இருந்த ஆரஞ்சு, வாழைகள் சேதம் அடைந்துள்ளன.
திண்டுக்கல்லில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் – ஆட்சியரகத்தில் கட்டுப்பாடுகள்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், அவருடன் வருவோர் என 3 வாகனங்களுக்கு மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள…
திருப்பரங்குன்றத்தில் பூதவாகனத்தில் அமர்ந்து முருகன், தெய்வானை பக்தர்களுக்கு காட்சி
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழாவில் பூத வாகனத்தில் உற்சவர் முருகனும்,தெய்வானை அம்மையும் முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.
திருச்சியில் சுவாமி பூத வாகனத்தில் புறப்பாடு
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில்தெப்பத்திருவிழாவில் மாலை சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
கொடைக்கானலில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
கொடைக்கானலில் பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான…