• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • திருக்குறள்‌

திருக்குறள்‌

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்‌(மு.வி): கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.

இலக்கியம்

நற்றிணை: 009 அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,அலமரல் வருத்தம் தீர, யாழ நின்நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத்…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்? விடை: கோலா  2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன? விடை: ஆறு கால்கள்  3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது? விடை: தாய்லாந்து  4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு? விடை: நார்வே  5. இந்தியாவின்…

திருக்குறள்

கடவுள் வாழ்த்து – குறள் – 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்(மு.வ): கேட்காத செவி பார்க்காத கண்‌ முதலியனபோல்‌ எண்‌ குணங்களை உடைய கடவுளின்‌ திருவடிகளை வணங்காதவரின்‌ தலைகள்‌ பயனற்றவைகளாம்‌.

இலக்கியம்

நற்றிணை: 008 அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,திரு மணி புரையும் மேனி மடவோள்யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் . அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்தண் சேறு…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  விடை: வேளாண்மை      2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?விடை: ஆந்திரப்பிரதேசம் 3. ஈராக் நாட்டின் தலைநகரம் விடை: பாக்தாக் 4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்? விடை: பெங்களூர்…

திருக்குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது பொருள் (மு.வ): அறக்கடலாக விளங்கும்‌ கடவுளின்‌ திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல்‌, மற்றவர்‌ பொருளும்‌ இன்பமுமாகிய மற்றக்‌ கடல்களைக்‌ கடக்க முடியாது.

இலக்கியம்

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!வெண்ணெல் அருந்திய…

பொது அறிவு வினா விடைகள்

1.உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? விடை: மலேசியா 2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் விடை: அகிலன் 3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? விடை: ஞானபீட விருது 4. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை…

திருக்குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது பொருள்(மு.வ): தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல்‌, மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.