• Sat. Apr 20th, 2024

தரணி

  • Home
  • தாயின் கண் முன்னே குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

தாயின் கண் முன்னே குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கினர். உடனடியாக குழந்தைகளின்…

திண்டுக்கல் சீத்தாராம் யெச்சூரி வாக்கு சேகரிப்பு …

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் -க்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற்றது. இதில் சி.பி.எம்-ன் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து…

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. காடு அழிந்தால் மழை பொழிவு குறையும், நதிகள், அருவிகள், நீர் வற்றி போகும், அணைக்கு நீர்வரத்து குறையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு, வறச்சி நிலவும். விவசாயம் செய்ய முடியாது. பசி பஞ்சம், பட்டினிசாவு ஏற்படும்.…

முதுமலை யானைகள் முகாமுக்கு 4 மாத ஆண் குட்டி யானை

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. வளர்ப்பு யானைகள் முகாமில் இந்த குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அழகிய தங்கத் தேரில் அமர்ந்துள்ள முருகன் தெய்வானைக்கு தீப தூப ஆராதனைகள் காட்சிகள்

அழகிய தங்கத் தேருக்குள் முருகனும் தெய்வானையும்

திருச்சி சிவா பிரச்சாரம்…

பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று நிகழ உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நிகழ உள்ளது. இதே போலான சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை…

மதுரை சித்திரை திருவிழா: நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடிக்க நாளை முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது. கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி நாளை முதல் 20வரை முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தோல் பை…

கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல், ஆயக்குடி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி நாகேஸ்வரி(45) என்பவரை ஆயக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்…

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை

ஏப். 9 முதல் 21 வரை ஆகிய 13 நாட்கள் தேர்தல் மற்றும் வெயில் காரணமாக மாணவர்/ ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.