• Mon. Mar 20th, 2023

தரணி

  • Home
  • புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு-நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஏற்பாடு

புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு-நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஏற்பாடு

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஏற்பாடுநெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் அனைத்து புதன் கிழமைகளிலும் நடத்தப்பட்டும். அதே போல…

புரட்சியும் செய்ய வேண்டாம்…

“பெண்ணே” நீ வெள்ளை காகிதமாய் இருந்து விடாதே! தகுதியற்றவர்கள் கால்களால் எழுதி விடுவார்கள்.., புரட்சியும் செய்ய வேண்டாம் ..‌. புதுமையும் படைக்க வேண்டாம்…. நாம் நாமாகவே கடமையைச் செய்வோம்! சுமதி (மாவட்ட துணைச் செயலாளர்) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,…

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தச்சை கணேச ராஜாவுக்கு பாராட்டு

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜாவுக்கு சோலைக்குள் நெல்லை அமைப்பு சார்பில் பாராட்டு விழாநமது பூர்வீக வேளாண் குடிகள் இயற்கை விவசாயத்தையே செய்து வந்தனர். இடைக்காலத்தில் அதிக அளவு உற்பத்தி, குறுகிய கால உற்பத்தி…

மூடுவிழா நடத்தும் ஆட்சிதான் திமுக ஆட்சி-கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டம்

மக்கள் நலன் திட்டங்களை நிறுத்திவிட்டு மூடு விழா நடத்துகின்ற ஆட்சியாகதான் திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருகின்றது சிவகாசியில் நடைபெற்ற அம்மா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டம்அண்ணா திமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு…

வரிவசூலில் முறைகேடு -விருதுநகர் நகர்மன்ற தலைவர் அதிரடி அறிக்கை

விருதுநகர் நகராட்சியில் வரிவசூலில் நகராட்சி ஊழியர்கள் முறைகேடு நடைபெறுவதை அடுத்து விருதுநகர் நகர்மன்ற தலைவர் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன்வெளியிட்டுள்ள அறிக்கையில்…விருதுநகர் நகராட்சியில் புதிதாக போடப்படும் சொத்துவரி,தொழில்வரி,பெயர்மாற்றம் ரசீது, மற்றும் புதிய வீடுகட்டுவதற்கான பிளான் ஆகியவை நகராட்சி ஊழியர்களால்…

செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாராமரிக்கும் காவலருக்கு பாராட்டு

போக்குவரத்து பணிகளுக்கு இடையே பசுமை செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் . நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் மேம்பாலத் தூண்களில் வைக்கப்பட்ட பசுமை செடிகளை தனது போக்குவரத்து சீர்…

ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கம் – மதுரையில் வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்

மத்திய அரசின் மூலம் பயனடைந்த பெண் பயனாளிகளிடம் ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்.இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெண்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் பெண்களுக்கு எவ்வாறு சென்று…

நிலக்கோட்டையில் முன்னாள் மாணவர்கள் தொடங்கிய போட்டிதேர்வு பயிற்சி மையம்

நிலக்கோட்டையில் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 1977ம் ஆண்டுஒன்றாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை துவங்கினர்.நிலக்கோட்டையில் 2 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1977ம் ஆண்டு படித்த மாணவர்கள் இணைந்து…

நடிகர் மயில் சாமியின் கடைசி வீடியோ பதிவு

நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது நடிகர் மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.அவர்…

தார் சாலை அமைத்துக் கொடுங்கள்

கொடைக்கானல் பிஎஸ்என்எல் அலுவலகம் லேக் பிரிட்ஜ் ரோடு பகுதியில் பல மாதங்களாக பழுதடைந்து உள்ள தார் சாலை மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன்பு புதிய தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.