பொது அறிவு வினா விடைகள்
1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1952 2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?அசையாக்கரடி 3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது? கடற்குதிரை 4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 5. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை…
திருக்குறள்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார் பொருள்: (மு.வி): அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
தமிழ்நாட்டின் எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்.!
கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்தடைந்தது.! பிலிகுண்டுலு: விநாடிக்கு 14000 கனஅடி தண்ணீர் வருகிறது.! கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது கபினி அணையிலிருந்து கடந்த சனியன்று உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில்,…
உதயநிதி பேச்சை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்…
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இலக்கியம்:
நற்றிணை: 002 அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;வை எயிற்று…
பொது அறிவு வினா விடைகள்
1. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர்? எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை 2. இந்தியாவின் தேசிய ஊர்வன எது? கிங் கோப்ரா 3. முதல் நவீன ஒலிம்பிக் எந்த இடத்தில் நடைபெற்றது? 1896 இல் கிரேக்கத்தில் ஏதென்ஸ் 4. ஒற்றை ஒலிம்பிக்கில் அதிக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நாடு…
திருக்குறள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின் பொருள் (மு.வி): தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
பொது அறிவு வினா விடைகள்
பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? வைரம் ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?94,60,73,00,00,000 கி.மீ சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?நைட்ரஸ் ஆக்சைடு வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?206 எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை…




