கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிப்.20-ல் போராட்டம் – அன்புமணி அறிவிப்பு
- ஆசியாவின் பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
- இந்தியா முழுவதும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எவ்வளவு?
- மணிப்பூரில் சகவீரர்கள் இருவரை சுட்டுக்கொன்ற சிஆர்பிஎஃப் வீரர்!
- வாரணாசியில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது காசி தமிழ்ச் சங்கமம் 3.0
- வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்குத் தொடருவோம்- ஆ.ராசா எம்.பி பேட்டி
- அடையாள அட்டை வழங்கிய மாவட்ட எஸ்.பி
- நள்ளிரவில் தேனி அருகே பயங்கர விபத்து – 3 பக்தர்கள் பலி
- புற்றுநோயின் பாதிப்புகள் – மருத்துவர் வைத்தீஸ்வரன் பேட்டி…
- சிறந்த கல்வி சேவைக்கான WISDOM AWARD 2022