கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வீடுகளின் வெளியே துணிகளை அள்ளும் விசித்திரத் திருடன் !!!

- ரூ. 10 கோடி தங்கம் வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவு…

- மேல்முறையீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு ; இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறை !!!

- இறந்த உடலைத் தோண்டி எடுத்து நகையைத் திருடிய உறவினர்மகன் !!!

- தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் வழங்கிய உறுப்பினர்கள்..,

- அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்..,

- உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற ஹிதேஷ்க்கு வரவேற்பு ..,

- தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,

- உயர்கல்வித்துறை அமைச்சர் பாடத்தை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார்-தமிழிசை சௌந்தரராஜன்..,

- கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிறுவன்..!





