கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா..,

- என்னுடைய கான்ஃபிடன்ட் எனக்கு தெரியும் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்…. அமைச்சர் முகமது பர்வேஸ் பேச்சு..,

- வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த எம்வி கருப்பையா எம்எல்ஏ..,

- லஞ்சம் கொடுப்பது, தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை நிறுத்தியுள்ளோம்..,

- வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

- முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தங்கவேல்..,

- தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய கோரிக்கை..,

- ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பைரவர்க்கு அபிஷேகம்..,

- பழைய பெருங்களத்தூரில் மின் பொருள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல்..,

- சமயபுரம் செல்லும் பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கிய சத்யா அகாடமி நிறுவனர்..,






