• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • அனுபவி முருகன் கோயில் படியில் நின்ற யானையிடம் கெஞ்சிய பக்தர்!

அனுபவி முருகன் கோயில் படியில் நின்ற யானையிடம் கெஞ்சிய பக்தர்!

கோவை அருகே அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் உணவுப் பொருட்களுடன் சென்ற பக்தர்களைத் தாக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானையிடம், “போ சாமி தெக்கல!” எனப் பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து வழி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

“உத்தமபாளையத்தில் தொடர் விபத்துகளை தடுக்க புதிய புறவழிச்சாலை”..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுப்பட்டி பகுதியில் தொடர்ந்து கடுமையான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகளால் பல உயிர்கள் பலியாவதும், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இப்பிரச்சினைக்கு உடனடி…

குட்ஸ் செட் ரோடு மேம்பாலத்தில் மாற்றுத் திறனாளிக்கு ஆட்டோ ஓட்டுநரின் நெகிழ்ச்சி உதவி!

​ “அடுத்தவங்களுக்கு ஒரு உதவினா ஓடிப் போய் உதவி செய்றதுல நம்ம கோவை ஆட்டோ டிரைவர்ஸ அடிச்சுக்கவே முடியாதுங்க!” என்பதைப் பறைசாற்றும் வகையில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சிகரமான உதவி குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பயனாளர்களின் இதயங்களை…

“எங்கடா சாப்பாட காணோம்” உணவைத் தேடி வந்த காட்டு யானை..!

​ கோவை, கணுவாய் அருகே உணவைத் தேடி வீட்டின் முன்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் சினத்துடன் தள்ளி விட்டுச் சென்ற அசாத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, தடாகம்…

மரணம் என்னும் தூது வந்தது அது நெடுஞ்சாலைத்துறை வழியில் வந்தது..,

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 66 வது வார்டு மேல கால் மெயின் ரோடு கோச்சடை முத்தையா சாமி கோவில் தெரு மெயின் ரோட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு அன்பு தான் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டது. அதற்குள்…

கோவை குமரகுரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் நிகழ்ச்சி..,

கோவை குமரகுரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும், தொழில்முனைவோராகவும் உருவாக வேண்டும் என்று குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர்…

எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில்..,

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில், எஸ்எஸ்விஎம் ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாட்டின் 5-வது பதிப்பு கோவையில் நடைபெற உள்ளது. “எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்” என்ற கருப்பொருளில், வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை, கோவை…

தேவாலயத்தில் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது மாதாங் கோவில்பட்டி கிராமம். சிவகாசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் மாதாங் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மெயின் ரோட்டில் செபஸ்தியார்குருசடி தேவாலயம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது . இந்த தேவாலயத்தில்…

ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையுடன் முதல்…

சோழவந்தானில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த கோரியும் சோழவந்தான் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வலியுறுத்தியும் இளைஞர்களின் வேலை…