பாலமேடு அருகே முழுமையான விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சுற்றியுள்ள வலையபட்டி மற்றும் மஞ்சமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயத் தேவைகளுக்காகவும் பயிர் சாகுபடிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தல் காலத்தின் போது தவெக…
FQL நிதி நிறுவன மோசடியின் காரணமாக நத்தம் இளைஞர் ராசு தற்கொலை செய்து கொண்டதாக கூறும் விவகாரம்..,
திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப்…
உசிலம்பட்டி அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா..,
உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்கத்தின் 37 ஆவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் மாவட்ட ஆளுநர்களான ஆர் கே தங்கராஜ், நந்தகுமார், கள்ளந்திரி முத்துராமலிங்கம், முருகேசன், அறிவழகன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த…
உத்தமபாளையத்தில் தமுமுகவின் 32 ஆம் ஆண்டு விழா!
தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமுமுக சார்பாக தமுமுகவின் 32 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 1-9-2026 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் உத்தமபாளையம் பைபாஸ் அருகில் நகர தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் கழக கொடி ஏற்றும்…
சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூலித்தேவர் 311 வது பிறந்தநாள் விழா..,
சாத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூலித்தேவர் 311 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 311 வது பிறந்தநாள் விழா விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தகல் பகுதியில் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிறப்பாக கொண்டாடி…
இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கோரிக்கை..,
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட துப்புரவு பணிக்காக மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்த ராமன் கோ நிறுவனத்தில் தூய்மை பணியாளர்கள் சுமார் 96 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 60 நபர்கள் மட்டுமே வேலை செய்து…
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வெள்ளமென திரண்டதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அதிகாலை முதலே மக்கள் சிகிச்சை பெற நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக புறநகர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படக்கூடிய திருமங்கலம் அரசு மருத்துவமனை பணிபுரியும் மருத்துவர்கள் மாற்றுப்…
த. வெ.க நிர்வாகியுடன் வந்தால் முக்கியத்துவம் கொடுக்கும் உத்தமபாளையம் பேரூராட்சி !
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பணி செய்யும் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் யார் வந்து மனு கொடுக்க வந்தாலும் எந்த ஒரு தகவலும் கேட்காமல் காக்க வைக்கும் அவல நிலை இன்று ஒரு பெண் முதியவர்…
காங்கிரஸ் கமிட்டி மாவட்ட மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்ட வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள காந்தி பூங்கா இடத்தில் மோடி அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிக அர்ஜுனா ஜி கார்கே…
சுகாதார வளாகம் முன்பு தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அருகில் உள்ள சுகாதார வளாகம் முன்பு குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் உடனடியாக குப்பைகளை…



