நேபாளத்திற்கு கைலாய யாத்திரை சென்று திரும்பிய 28 தமிழக பக்தர்கள்..,
கைலாய யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்து, பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய அவர்களை குடும்பத்தினர் மலர் கொடுத்து, கண்ணீர் மல்க வரவேற்றனர். கைலாய…
மதுரைமீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோவிலில் வருகின்ற 17-ந் தேதி மகா கும்பாபிஷேகம்..,
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்,சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 17-ந்தேதி (புதன் கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோவிலின் கம்பிரமான ராஜகோபுரங்களில்புனித நீர் ஊற்றிமகா கும்பாபிஷேகம்கோலகலமாக நடக்கிறது கடந்த 1983…
திருவேடகம் பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மதுரை மாநகராட்சிக்கு செல்லும் ராட்சத குடிநீர் குழாய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறாக சாலையில் ஓடியது மூன்று…
இழந்த பணங்களை மீட்டு தர முதல்வர் விஜய் போர்க்கால நடவடிக்கை எடுப்பாரா?-ஆர்.பி. உதயகுமார்..,
இந்த நூறு நாள் தவெக ஆட்சியில் கொந்தளித்து கிடைக்கிறது தென் தமிழ்நாடு .மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில் பணம் இரட்டிப்பு ஆக்கப்படும் என செயலி வழியாக முதலீடு செய்ய வைத்து பல கோடி ரூபாய் மோசடி தென்தமிழ்நாட்டில் பெரும் பதட்டத்தை உருவாக்கி…
கொலை செய்த சடலத்தை தேடவிட்ட குற்றவாளிகள்… திணறிய போலீஸ் !
திண்டுக்கல் அருகே இளைஞர் ஒருவர் கை கால்களை கட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு நள்ளிரவு ஒரு மணி வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் குளத்துப் பகுதியில் சடலத்தை…



