• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,

லாரி அனுமதி விவகாரத்தில் போக்குவரத்து காவலர்கள் இடையே மோதல்..,

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தில், பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி. கல்லூரி அருகே போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு பூத்…

கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக மூவ் எக்ஸ் எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாடு..,

கோவையில் டெலிபிசியோ நிறுவனம் சார்பாக நடைபெற்ற மூவ் எக்ஸ் (MOVE X) எனும் பிசியோதெரபி தொழில்நுட்ப மாநாட்டில், வீட்டிலிருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சையைப் பெறுவதற்கான புதிய ‘ஃபிசிவ்’ (Physiv) செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோவையில் மூவ் எக்ஸ் எனும்…

விவசாய சங்கங்கள் சார்பாக பரப்புரை இயக்கம்..,

ஒன்றிய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், சார்பாக பரப்புரை இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் நடைபெற்றது. இந்த பரப்புரை நிகழ்விற்கு தொழிற்சங்க தலைவர் சுபா.மணிமொழியன் தலைமை தாங்கினார், இந்த பரப்புரைக்கு…

இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்..,

மன்னர் கல்லூரி கெளரவ தலைவர் மற்றும் அவரது மனைவி ஒரே நாளில் இயறகை எய்தினர். மதுரை காந்தி நகரை சேர்ந்த பா. சுப்பையா நாயுடுவின் மகனும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கல்லூரியின் கௌரவ தலைவரும், தமிழ்நாடு…

“மது போதையில் செல்போன் பேசியபடி பைக் சவாரி”..,

​ கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு நபர் ஒருவர் கையில் செல்போனில் பேசியபடியும், அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தைத் தள்ளாடியபடியும் ஆபத்தான முறையில் இயக்கிச் சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை…

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா..,

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. கோவை சுலூர் ஆர்.வி.எஸ். கல்வி, மருத்துவ, விவசாய, பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைபெற உள்ள விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு…

தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை” ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள்..,

கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.​கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த…

இடைத்தேர்தல் – தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு..,

தி.மு.க சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமன் போட்டி எனவும், தாராபுரத்தில் எஸ் சுகன்யா போட்டிஎனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..,

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .மு.அருணா, அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை…

அங்காள பரமேஸ்வரி – வால குருநாதர் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குண்டலகுத்தூர் கிராமத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வால குருநாதர் மற்றும் கருப்பசாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேக…