“ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசுப் பேருந்து”
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து ஆனைக்கட்டி வழியாகக் கேரள மாநிலம் மன்னார்காட் செல்லும் தமிழக அரசுப் பேருந்து ஒன்று, ஒரு புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியே அதிவேகமாகச் சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை…
சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து மாடுபிடி வீரர்கள் இருவர்பலி..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில், பிரபல ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள்…
இடைத்தேர்தலில்எடப்பாடியாருக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் ஆர்.பி. உதயகுமார்..,
தமிழ்நாட்டில் தவெக தலைமையில் 17வது சட்டப்பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது.பொது நிதிநிலை அறிக்கையும், 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை…
மின் வயர்கள் மீது செல்லும் மரக் கிளைகளை அப்புறப்படுத்த கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் செல்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகில் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் ஆகியோருக்கு ஆபத்து…
ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று கிறிஸ்தவ பொது மக்களால் போற்றி வழிபாடு செய்யப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத் தில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா,ஜீவ நீரூற்று பிறப்பு விழா, எஸ்.வி. டி., திருச்சபை விழா ஆகிய முப்பெரும் விழா…
மதுரையில் பிளஸ் 1 மாணவன் ஆணவக் கொலையா ..?
மதுரையில் மாயமாகி இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிளஸ் 1 மாணவர், ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.மதுரை கூடல்நகர் கணேசபுரம் யோகசாமி – யோகலட்சுமி மகன் தமிழ்ச்செல்வன், 16. அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். செப்., 6ல் கிரிக்கெட்…
இறுதிச் சடங்கில் வெடி வெடித்ததில் தகராறு ஏற்பட்டு மண்ணெண்ணெய் குண்டு வீச்சு ஒருவர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் இறுதிச்சடங்கில் ரோட்டில் வெடி வெடித்ததில் தகராறு இரு தரப்பினர் கிடையாது தகராறு ஏற்பட்ட நிலையில் நடு இரவில் மண்ணெண்ணெய் கொண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக துக்க வீட்டில் கொட்டகை தீ பிடித்து…
வாடிப்பட்டி அருகே கல்குவாரியால் அழியும் கிராமம் ..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கே வந்த சமூக ஆர்வலர் ஞானசேகர் வட்டாட்சியரிடம் பூச்சம்பட்டி, ராமையன்பட்டி பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகள் விதிமுறையை மீறி இரவு பகலாக கற்களை…
சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் கடை திறப்புவிழா நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் ஆண்ட்டி டேம்ப் டிராக்டர் விமல்சன் விளம்பரத்திற்காக திறப்பு விழாவில் விஜய் டிவி கலக்கப்போவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் கே பி ஒய் வினோத் கே பி ஒய் பாலா ஆகிய இருவரும்…
வாடிப்பட்டியில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிக்கு வெங்கல சிலை அமைக்க சங்க கூட்டத்தில் தீர்மானம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி., ஐ. வி. அறக்கட்டளை சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் பாபநாசம் தலைமை தாங்கினார். கௌரவ…



