• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ள கிராம மக்கள்..,

சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ள கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கண்மாய் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது., இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயகவும் இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகிறது., இந்நிலையில் சீமை கருவேலம் மரங்கள்…

பொது அறிவு வினா விடைகள்

1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1952 2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?அசையாக்கரடி 3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது? கடற்குதிரை 4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 5. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை…

திருக்குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார் பொருள்: (மு.வி): அன்பரின்‌ அகமாகிய மலரில்‌ வீற்றிருக்கும்‌ கடவுளின்‌ சிறந்த திருவடிகளை இடைவிடாமல்‌ நினைக்கின்றவர்‌ இன்ப உலகில்‌ நிலைத்து வாழ்வார்‌.

“ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி மற்றும் விற்பனை திருவிழா..,

கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய சொத்துக் கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026 – வீட்டுமனைத் திருவிழா” ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தின் ஹால்-டி அரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து…

“எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே…” புரட்சி பாடலை வெளியிட்டார் முனைவர் தொல். திருமாவளவன்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் எகால் கிராம இளைஞர்களின் சார்பில் “புரட்சியின் தொடர்ச்சி” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள “எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே…” என்ற புரட்சி பாடலை தொல்.திருமாவளவன்வெளியிட்டார். இந்த பாடலுக்கு கவிஞர் ஏ.கே. அருள்தாஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பை குட்லக் ரவி மேற்கொண்டுள்ளார்.…

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து திரிஷா நற்பணி மன்றம் சார்பாக கண்டன போஸ்டர்..,

தஞ்சையில் நடைபெற்ற காவேரி பிரச்சனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் ஆபாச வார்த்தையை பேசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் திரிஷா…

மின்மாற்றியில் ஏறி மின்சாரம் தாக்கி பலியான தேசியப் பறவை மயில் !!!

​ கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில் ஒன்று, தெரு நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் (Transformer) ஏறி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள்…

நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து…,

திண்டுக்கல் அருகே நார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் அடைந்தன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி தென்னை நார் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென…

நவீன ஸ்மார்ட் சைக்கிள் …நிதி அமைச்சர் மரிய வில்சன்!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் ஸ்மார்ட் சைக்கிள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், ரூ.2000 கோடியில் கல்லூரி…

அரசுப்பள்ளிகளுக்கு சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம்…அமைச்சர் மரிய வில்சன்…

சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம் மூலம் பள்ளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 10,000 பள்ளிகளில் சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டமும் சூப்பர் க்ளீன் – சூப்பர் கேம்பஸ் திட்டம்…