சேரன் கல்வி குழுமங்களின் சுகாதார அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா..,
கோவை பேரூர் பகுதியில் சேரன் கல்வி குழுமங்களின் சுகாதார அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது.. இதில், சிறப்பு விருந்தினராக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம்…
நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி (குடோன்)செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காலவரையின்றி தொடரும் இப் போராட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,…
மதுபோதையில் சுருண்டு விழுந்த பயணி: ‘நைஸாக’ பாக்கெட்டை பதம் பார்த்த திருடன்..,
கோவையின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், நேற்று இரவு மது போதை தலைக்கேறிய நிலையில் நபர் ஒருவர் சுயநினைவின்றிப் படுத்துக் கிடந்து உள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவன், அந்தப் பயணியின் அருகே…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனர் பதவிக்கு 2-வது முறையாக பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் இந்த கோவிலில் கடந்த ஒரு மாதமாக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 5 மாதத்தில் அதிரடியாக அதிகாரிமாற்றம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை…
ஆர் பி உதயகுமார் சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்த நிர்வாகி ..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி அதிமுக நிர்வாகியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழத்தில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று அதிமுக செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திர…
மேலக்கால் ஊராட்சி பள்ளி எதிரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி எதிரில் மற்றும் விக்கிரமங்கலம் ரோடு காளியம்மன்…
மக்களுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் டெண்டர் விட்டும் வேலை நடைபெறவில்லை -ஆர் .பி. உதயகுமார்..,
தாய் தமிழ்நாட்டில் 100 நாட்களில் தவெகஅரசு 100 மதிப்பெண்களை டெண்டர் சர்ச்சையில் பெற்றுள்ளது இந்த டெண்டர் சர்ச்சை தற்போது தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. முதல்வரின் அறை மாறுகிறது அந்த முடிந்த வேலைக்கு டெண்டர் விடப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தை மாற்றும் முடிவு ஜூலை…
பொது அறிவு வினா விடைகள்
1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்? விடை: கோலா 2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன? விடை: ஆறு கால்கள் 3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது? விடை: தாய்லாந்து 4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு? விடை: நார்வே 5. இந்தியாவின்…
திருக்குறள்
கடவுள் வாழ்த்து – குறள் – 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்(மு.வ): கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.








