குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை..,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தாடிக்கொம்புவை அடுத்த மாரம்பாடி, கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மனு அளித்தரர் அந்த மனுவில் தண்ணீர் திறந்து விடும் ஓவர் பேங்க் ஆப்ரேட்டர் பாரபட்சமாக…
திண்டுக்கல் அருகே மணல் திருட்டு..,
நத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் திருடிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரவங்குறிச்சி பகுதியில் தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சட்டவிரோதமாக அனுமதி இன்றி மணல் அள்ளி…
தாயில்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் உள்ள நாகர் பட்டாசு தொழிற்சாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55) என்பவருக்கு சொந்தமான நாகர் பட்டாசு தொழிற்சாலை மாவட்ட வருவாய் துறை உரிமம் பெற்று சிறிய…
அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஆஸ்ட்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..,
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடையாள தெரியாத ஆண் பிரேதம் பற்றிய பொது அறிவிப்புஅறிவிப்பு விவரங்கள்:
“சுற்றுச்சூழல் காக்கும் மரபுவழி உழைப்பு” சின்னமனூரில் களிமண் விநாயகர் சிலைகள் தீவிர தயாரிப்பு!
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை தொடர்ந்து, அப்பகுதிவாழ் பக்தர்கள் விநாயகர் சிலைகளை முறைப்படி எடுத்து சென்று, இரண்டு நாட்கள் தெருக்களில் பந்தலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து…
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்..,
புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார். ஜாதி மதம் இனம் தாண்டி நோய் என்பது அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய தன்மையாகும். அதேபோல் நோய் என்று வந்துவிட்டால் மருத்துவமனைகளிலும் நோய்…
துடியலூரில் 3-வது கிளையைத் தொடங்கிய ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ்..,
கோவையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி நிறுவனமான ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ் , தனது 3-வது கிளையை கோவை துடியலூரில் தொடங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு மதிப்புசார் கல்வி மற்றும்…
சாத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டம்..,
சாத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் அதிமுகவில் இருந்து சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த…
வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து.!
கோவை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருமளவில் குவிக்கப்படும் வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் நீண்ட காலமாக தேங்கியிருந்த பழைய குப்பைகள் குவிக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. தகவல்…
ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்..,
சோழவந்தான் பேரூராட்சியில் ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறு மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து…








