• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்..,

கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்..,

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் கேரளாவின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணத்தை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து உற்சாகமாக கொண்டாடினர். விழாவையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டக் களமாக மாறியது. மாணவிகள் பாரம்பரிய கேரள…

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி திருச்சியில் பால் நிறுத்த போராட்டம்..,

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி இன்று முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அரசு…

காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கைகளை துவங்க வேண்டும்- பிஆர் பாண்டியன்..,

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;பரந்தூர் விமான நிலையம் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகள் ஒப்பதல் இல்லாமல் விளை நிலங்களை கைப்பற்றவும், ஏரிகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகளை அபகரிக்கவும் சட்டவிரோதமாக திமுக தலைமையிலான தமிழ்நாடு…

வாடிப்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மேலூரில் செல்வம் என்பவர் கையை வெட்டியசாதி வெறியர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரிசாலை மறியல் போராட்டம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஆ.க.அரசு விஜயார் தலைமை…

பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நவீன ஆவின் பாலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்க கூடாது, விவசாயிகள் வயிற்றில் அடிக்கக்கூடாது, பால்…

சமூக நீதிக்கு எதிராக எது வந்தாலும் தமிழ்நாட்டில்ஆட்சி நீடிக்காது- திருச்சியில் கி. வீரமணி..,

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் கட்டுமான பணிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருச்சி உறையூரில் நிதி அளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட திக தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில தொழிலாளர்…

தேசிய அறிவியல் கருத்தரங்கம்..,

மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறகளின்படி எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான மதுரை மேற்கு வட்டார அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிப்பு..,

தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிப்பு உள்ளது. தேர்தல் ஆணைய பதில் மனுவுக்கு முதலமைச்சர் விஜய்…

மு.க.ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு…

கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். 6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகை சீட்டுகளில் பல்வேறு முறை கேடுகள் கண்டறியப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில்…

திண்டுக்கல் த.வெ.க நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு பகுதிகளுக்கான குறைதீர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்…